உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
சிறுத்தைப்புலி ஒன்று வீடு ஒன்றிற்குள் புகுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் கிராமத்தில் திடீரென சிறுத்தை புலி ஒன்று...
Read moreமுல்லைத்தீவு கடல் என்றுமில்லாதவாறு கொந்தளிப்பாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அதேவேளை...
Read moreஇலங்கையின் வடக்கு கிழக்கில் பெய்துவரும் கடும் மழை காரணமாக முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் ஆங்காங்கே நீர் குறுக்கறுத்துச் செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் சாத்தியம் அதிகமாக உள்ளது. முல்லைத்தீவு...
Read moreகன மழை காரணமாக முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, கைவேலி சுண்ணாம்புச்சூளை வீதி நீரில் மூழ்கியுள்ளதால் அவ்வீதியை பயன்படுத்தும் மக்கள் பலத்த இடர்ப்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்நிலையில் வன்னி மாவட்ட...
Read moreநட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக தர்மபுரம் சுண்டிக்குளம் பகுதியில் மரம் ஒன்று வேருடன் சாய்தத்தில் வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது. பரந்தன்- முல்லைத்தீவு A-35 வீதியின்...
Read moreமுல்லைத்தீவு பரந்தன் A-35 வீதியில் மிக நீண்ட காலமாக காணப்படும் வட்டுவாகல் பாலத்தினை மூடி மழை வெள்ளநீர் பாய்ந்தோடுவதால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதோடு விபத்து...
Read more10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, யாழ். தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில்...
Read moreகிளிநொச்சி ஏ9 வீதியில் உள்ள ஆணையிரவு பகுதியில் வீதி தடையாக 1952 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் போடப்பட்டிருந்தது. குறித்த வீதி தடையை 2000 ஆம் ஆண்டு...
Read moreமுல்லைத்தீவு - உடுப்புக்குளத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் மலேசியாவில் உயிரிழந்துள்ளார். கடந்த 31.10.2024 திகதி பொலிஸாருக்கு பயந்து மலேசியாவில் உள்ள மேம்பால வீதியொன்றில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார்....
Read moreமுல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம், நேற்று (08.11.2024) காலை இடம்பெற்றுள்ளதாக...
Read more