முல்லைத்தீவு இராணுவமுகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை நடாத்தப்படும்!

முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை இடம்பெற்று வருகின்றதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்தார். அதற்கமைய, யார் தவறு...

Read more

கோர விபத்தில் பலியான பெண்!

கிளிநொச்சி அக்கராயன் முறிகண்டி பிரதான வீதியின் அமைதி புரத்தித்திற்கு அண்மித்த பகுதியில் இன்று (10) இடபெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். முறிகண்டி பகுதியில் இருந்து முழங்காவில்...

Read more

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் சடலமாக மீட்க்கப்பட்ட இளைஞன்

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்ற இளைஞன் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. கொக்குத்தொடுவாய் வடக்கினை சேர்ந்த...

Read more

தமிழர் பகுதியில் இளைஞர்கள் மீது இராணுவத்தினர் கொலை வெறி தாக்குதல்!

முல்லைத்தீவு முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட ஐந்து இளைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம்...

Read more

முல்லைத்தீவில் கொல்லப்பட்ட இளைஞன்

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்ற இளைஞன் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. கொக்குத்தொடுவாய் வடக்கினை சேர்ந்த...

Read more

வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை !

ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட மாங்குளம் பொது சுகாதார பிரிவில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் மீது பொது சுகாதார பரிசோதகர்களினால் இன்றையதினம் திடீர்...

Read more

கிளிநொச்சி கோர விபத்தில் படுகாயமடைந்த பெண்!

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் ஏ 35 பிரதான வீதியின் ஊடாக புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பயணித்த உந்துருளியும் அதே திசையில் இருந்து...

Read more

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

விசுவமடு, மாணிக்கபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்புடன் வயோதிபர் இருவரும், சட்டவிரோத தொழிலுக்காக பயன்படுத்தப்பட்ட உந்துருளி ஒன்றும் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சம்பவம் ஒன்று இன்றைய தினம் (02)...

Read more

யாழ் விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்த நபர் பலி!

யாழ்ப்பாணத்தில் வீதியை கடக்க முற்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்தில் முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த...

Read more

கிளிநொச்சி பல்கலைக்கழக விவசாயக் பீட வளாகத்தில் ஒருவர் பலி!

கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழக விவசாயக் பீட வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த காவலர் உயிரிழந்துள்ளார். குறித்த பாதுகாவலர் விவசாய பீடத்தின் மேல் மாடியில் இருந்து...

Read more
Page 3 of 65 1 2 3 4 65

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News