மகளை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற தந்தைக்கு நேர்ந்த கதி!

கிளிநொச்சி - தருமபுரம் பகுதியில், மகளிடம் தகாத முறையில் நடக்க முயன்ற தந்தையின் காது துண்டிக்கப்பட்டுள்ளது. வீட்டில் உறவினர்கள் இல்லாத சமயத்தில், 12 வயது மதிக்கத்தக்க மகளிடம்...

Read more

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் கண்டனம்

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளரும் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளருமான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டமொன்று...

Read more

இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு

இரணைமடு குளத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று காலை திறக்கப்படும் எனவும், மக்களை அவதானமாகச் செயற்படுமாறும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. குளத்தின் நீரேந்தும் பகுதியில் பெய்த பலத்த...

Read more

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல்

முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் மீது நான்கு இராணுவத்தினர் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம்...

Read more

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் திடீர் மரணம்!

கிளிநொச்சி ஏ9 வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்றவர் திடீரென வீழ்ந்து மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இல 403...

Read more

முல்லைத்தீவில் தனிமையில் இருந்த பெண்ணை கட்டிவைத்து கொள்ளை!

முல்லைத்தீவு, முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை கட்டிவைத்துவிட்டு வீட்டில் இருந்த பணம்,நகை,தொலைபேசி என்பன கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

Read more

முல்லைத்தீவு பகுதியில் கார்த்திகை தீபத்தால் குழப்பமடைந்த ராணுவத்தினர்

தமிழ் மக்களால் அனுஷ்ட்டிக்கபடும் கார்த்திகை தீபத் திருநாளான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் இந்த திருநாளை தீபம் ஏற்றி கொண்டாடிய வேளை, மாவட்டத்தின் சில...

Read more

கிளிநொச்சிப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி, பரந்தன் சிவபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது இன்று காலை பரந்தன் சிவபுரம் பகுதியில் பாழடைந்த தற்காலிக கொட்டகையில் இருந்து...

Read more

கிளிநொச்சியில் கொரோனோ தொற்று அதிகரிப்பு!

கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் அதிகரித்துள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட தொற்றுநோய்யியல் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து செல்கின்றது. நேற்றைய தினம்...

Read more

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விழாவோடை கிராமத்துக்கான பிரதான வீதி சேதமடைந்த நிலையில் தற்காலிகமாக புனரமைப்புச் செய்யப்பட்டுள்ள வீதியால் பயணிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட...

Read more
Page 36 of 43 1 35 36 37 43

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News