பொலிஸ் காவலில் இருந்த கைதி விபரீத முடிவால் உயிரிழப்பு!

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில்...

Read more

தமிழர் பகுதியில் சோகம் தாயும் பிள்ளைகளும் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள வீட்டு வளாகத்தில் கிணறு ஒன்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான்...

Read more

இராணுவ சிப்பாய் கைது!

கிளிநொச்சி இரணைமடு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் உயர் அதிகாரிகளினால் இராணுவ சிப்பாய் ஒருவர் 20 கிராமம் 320 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read more

முல்லைத்தீவு கோர விபத்தில் குடும்பஸ்தர் பலி!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - உடையார்கட்டு பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்....

Read more

நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி அறிக்கை!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் தொடர்பான ஆரம்பக்கட்ட பகுப்பாய்வு அறிக்கை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கு அமைய, உயிரிழந்தவர்களில்...

Read more

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - மந்துவில் பகுதியில், விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் பதுங்கு குழி ஒன்று நீதவானினால் பார்வையிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கம்...

Read more

முல்லைத்தீவு ஆலய தேர்த் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்!

முல்லைத்தீவு பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவில் தேரின் கலசம் விழுந்து ஒருவர் பலியானதுடன் பலர் படுகாயம் அடைதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவமானது இன்றையதினம் (4) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு...

Read more

கிளிநொச்சி வாகன விபத்தில் இளைஞன் பலி!

கிளிநொச்சி பூநகரியில் நேற்றுமுன்தினம் (30) இடம்பெற்ற வான் - மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ்ப்பாணம் மிருசுவிலைச் சேர்ந்த 27 வயது இளைஞன் உயிரிழந்தவராவார். இந்த விபத்தில் ஐவர்...

Read more

கிளிநொச்சியில் கஞ்சாவுடன் குடும்ப பெண் கைது!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று (30) மயில்வாகனபுரம் கொழுந்துப்புலவு பகுதியில் வீடொன்றின் பின்புறமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 79 கிலோ...

Read more

தமிழ் பாடசாலையில் நீண்டகாலமாக குடும்ப ஆட்சி !

9 வருடங்களாகியும் இடமாற்றம் இன்றி துணுக்காய் வலய ஆசிரியர் ஒருவர் கடமையாற்றி வருகின்றமை தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த ஆசிரியையின் கணவரும், தனது...

Read more
Page 4 of 65 1 3 4 5 65

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News