புதுக்குடியிருப்பு பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு!

புதுக்குடியிருப்பு- ஆனந்தபுரம் பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு- ஆனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கடந்த (11.10.2022) கண்டுப்பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள்...

Read more

கிளிநொச்சியில் பிறந்து எட்டே மாதங்களான குழந்தை ஒன்று உயிரிழப்பு!

கிளிநொச்சி கணேசபுரத்தை சேர்ந்த, பிறந்து எட்டு மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இக் குழந்தைக்கு கடந்த ஏழு நாட்களாக காய்ச்சலுடன் சளி காணப்பட்டதாக கூறப்படுகின்றது. அத்தோடு...

Read more

மாரடைப்பால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகதாரலிங்கம் மாரடைப்பு காரணமாக நேற்று புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாரடைப்பு காரணமாக நேற்று புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில்...

Read more

முல்லைத்தீவு காணி ஒன்றிலிருந்து மனித எச்சங்கள் மீட்பு!

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் காணி ஒன்றில் இருந்து மனித எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இறுதிக்கட்ட போர் நடவடிக்கையின்போது உக்கிர போர் நடைபெற்ற மண்ணாக ஆனந்தபுரம் காணப்படுகின்றது. தடயவியல்...

Read more

வரலாற்று சாதனை படைத்த முல்லைத்தீவு யோகபுரம் மகா வித்தியாலயம்

வடமாகாணத்திலிருந்து அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியில் துணுக்காய் கல்வி வலயத்தின் முல்லைத்தீவு யோகபுரம் மகா வித்தியாலயத்திலிருந்து இலக்கண போட்டி பிரிவு IVல் பங்குபற்றி முதலிடம் பெற்று...

Read more

சட்டவிரோத மீன்பிடிகளை நிறுத்த கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபடும் முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள்

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகம் நேற்று முன்தினம்(03) கடற்தொழிலாளர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. கடற்தொழிலாளர்களது கோரிக்கைகள்...

Read more

தந்தையுடன் மாயமான சிறுமி

தந்தையால் அழைத்துச் செல்லப்பட்ட 9 வயது சிறுமியை 2 மாதங்களாக காணவில்லை என கூறும் தாயார், சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கம்படி கோரிக்கை விடுத்திருக்கின்றார். முல்லைத்தீவு...

Read more

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகரில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அஞ்சலி நிகழ்வு...

Read more

கிளிநொச்சியில் வீடு புகுந்து கொள்ளை!

கிளிநொச்சி திருவையாறு இரண்டாம் பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்து பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 17​ பவுண் தங்க நகைகளும் 2லட்சம் ரூபா பணமும்,மோட்டார் சைக்கிள்...

Read more

பளையில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது!

பளை - வேம்போடுகேணி பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவம் நேற்று (18.09.2022)...

Read more
Page 47 of 65 1 46 47 48 65

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News