தனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை பட்டியல் இட்டு வெளியிட்ட மருத்துவர் பிரியந்தினி

கிளிநொச்சியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவர்களுக்கு கண் பாதிப்பு என கூறிய கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மருத்துவர் பிரியந்தினி விவகாரம்...

Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்திடும் போராட்டம் கிளிநொச்சியில் ஆரம்பம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்திடும் மக்கள் போராட்டமொன்று கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்றைய தினம் காலை 8.30 மணியளவில் இலங்கை தமிழரசு கட்சியில் வாலிபர்...

Read more

கிளிநொச்சி வைத்தியர் பிரியந்தினியை மிரட்டிய அரசியல்வாதி கைதானார்

கிளிநொச்சியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என கூறிய கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மருத்துவர்...

Read more

ஒட்டுசுட்டானில் தங்கம் வென்ற யுவதி கௌரவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய நகர் கிராமத்தை சேர்ந்த யுவதி கணேஷ் இந்துகாதேவி பாக்கிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். இந்த யுவதிக்கான...

Read more

கிளிநொச்சியில் அதிகரிக்கும் கொரோனோ தொற்று!

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார். கடந்த நான்கு...

Read more

சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு யுவதி கௌரவிப்பு

பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவியை கௌரவிக்கும் நிகழ்வு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கரிப்பட்ட முறிப்பு புதியநகர் கிராமத்தில்...

Read more

லண்டன் மாபிள்ளைக்கு முல்லைத்தீவில் நடந்த சோகம்

திருமண நாளில் மணப்பெண் மாயமானதை தொடர்ந்து, ஏற்பாடு செய்யப்பட்ட திருமண மண்டபத்திலேயே மாயமான மணப்பெண்ணின் தங்கையை மணமுடித்தார் மாப்பிள்ளை. முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த சம்பவம் சில தினங்களின்...

Read more

கிளிநொச்சியில் காணாமல் போன சிறுமி தொடர்பில் பெற்றோர் வழங்கிய முறைப்பபாடு!

கிளிநொச்சி நகரப்பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளதாக அவரது பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரத்தை அண்மித்த பகுதியில் வசித்து வந்த...

Read more

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு!

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் நிபந்தனைகளைமீறிய விதத்தில் மணல் கொண்டு சென்றமை என்பவற்றுக்கு எதிராக 610 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு...

Read more

கிளிநொச்சி பகுதியில் புதையல் தோண்ட சென்றவர்கள் கைது

கிளிநொச்சி மாவட்டம் இராமநாதபுரம் பகுதியில் புதையல் அகழ்வதற்காக இரண்டு வாகனங்களில் வந்த ஏழு பேர் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read more
Page 54 of 65 1 53 54 55 65

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News