முல்லைத்தீவில் வீட்டில் தனித்திருந்த பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!

முல்லைத்தீவு பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து குடும்பப் பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மேலதிக...

Read more

கிளிநொச்சியில் பொங்கல் கொண்டாட்டம்!

உலகெங்கிலும் தமிழர் பண்டிகையான பொங்கல் விழா கொண்டாடப்படவுள்ள நிலையில் வடக்கு மாகாணத்திலும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படவுள்ளது. குறித்த விழாவானது எதிர்வரும் 16ஆம் திகதி கிளிநொச்சி பல்லவராயன்கட்டில் நடைபெறவுள்ளது....

Read more

தொடர் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய முல்லைத்தீவு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் திங்கட்கிழமை (08) முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற நிலைமையில் தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் மக்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர்....

Read more

மடு மற்றும் துணுக்காய் கல்வி நிலையங்களை இணைக்க திட்டம்!

மடு மற்றும் துணுக்காய் ஆகிய இரு பிரதேசங்களை இணைத்து ஒரே கல்வி வலயமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (05.01.2024)...

Read more

முல்லைத்தீவில் போலி மின்சாரசபை ஊழியர்களால் பதற்றம்!

முல்லைத்தீவு உடுப்புக்குளம் தூண்டாய் கிராமத்தில் மின்சார சபையின் மின் இணைப்பை துண்டிப்பவர்கள் என தங்களை அறிமுகம் செய்த நபர்கள் பல மக்களின் வீடுகளுக்கு சென்று மின்சாரத்தினை துண்டிக்கப்போவதாக...

Read more

தண்ணீர் தொட்டியை சோதனை செய்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கிளிநொச்சி, விசுவமடு கொழுந்துபுலவு பகுதியிலுள்ள வீடொன்றில் தண்ணீர் தொட்டியை கசிப்பு உற்பத்தி செய்யும் இடமாக மாற்றிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,...

Read more

வற்றாப்பளை ஆலயத்தில் திருட முற்ப்பட்டவருக்கு நிகழ்ந்த துன்பம்!

வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட முற்பட்டவர்களை பாம்பு தீண்டிய நிலையில் தப்பி சென்றுள்ளார்கள். இந்நிலையில் கடந்த 22.10.23 அன்று வெள்ளிக்கிழமை...

Read more

தமிழர் பகுதியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரம்

முல்லைத்தீவில் உள்ள உடையார் கட்டுப்பகுதியில் அமைந்துள்ள புனித யூதா ததேயு ஆலயத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மர திறப்பு நிகழ்வு நேற்றைய தினம் (23-12-2023)...

Read more

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

யாழ் - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விஸ்வமடு கொழுந்துபுலவு பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபரொருவர் நேற்று (23.12.2023) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சற்தேக நபர்...

Read more

முல்லைத்தீவில் கணவன் மனைவி இருவரின் மோசமான செயல் அம்பலம்!

முல்லைத்தீவில் கேரள கஞ்சாவுடன் கணவன்- மனைவி உள்ளிட்ட 3 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திற்கு அருகிலே கஞ்சா...

Read more
Page 7 of 43 1 6 7 8 43

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News