திருகோணமலையில் கனமழையால் 9035 பேர் பாதிப்பு!

திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 3071 குடும்பங்களைச் சேர்ந்த 9035 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகிறது. இது தொடர்பில், இன்று (28.11.2024) முற்பகல்பெறப்பட்ட புள்ளி விபரத்...

Read more

திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள் !

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP)...

Read more

திருகோணமலையில் வைத்தியரின் மனைவி கொலை!

திருகோணமலையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் தங்கியிருந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு...

Read more

சோழன் உலக சாதனை படைத்த சிறுமி தாரா

அதிக ஞாபகத்திறன் மூலம் திருகோணமலை சேர்ந்த 3 வருடங்களும் 11 மாதங்களுமான தாரா என்ற சிறுமி சோழன் உலக சாதனை திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் வைத்து...

Read more

திருகோணமலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்!

திருகோணமலை- உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலமானது இன்று (8) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில், திருகோணமலையைச் சேர்ந்த...

Read more

ஆலயத்திற்கு சென்ற பெண்ணிற்கு நிகழ்ந்த சோகம்!

திருகோணமலையில் உள்ள தோப்பூர் சந்திக்கு அருகில் வாய்க்காலில் முச்சக்கரவண்டி ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (15-09-2024) காலை இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது, முச்சக்கர வண்டியில் பயணித்த...

Read more

நீதிபதி கணேசராஜா பணி இடைநிறுத்தம்!

திருகோணமலை(trincomale) மாவட்ட நீதிபதி எம்.கணேசராஜா, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வியாழக்கிழமை (12) பணி இடைநீக்க கடிதம்...

Read more

தமிழர் பகுதியில் தீக்கிரையான வீடு!

திருகோணமலை (Trincomalee) - தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மீரா நகர் கிராம சேவகர் பகுதியில் வீடொன்று முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. குறித்த இந்த சம்பவம் இன்று (04.09.2024)...

Read more

தீச்சட்டி எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான இன்று யாழ்ப்பாணத்தில் தீச்சட்டி ஏந்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போரட்டம் நடத்தியுள்ளது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில்...

Read more

திருகோணாமலையில் அரகலய செயற்பாட்டாளர் ரஜீவ்காந் ராஜ்குமார் கைது!

திருகோணாமலையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரகலய செயற்பாட்டாளர் ரஜீவ்காந் ராஜ்குமார் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் இன்று வெள்ளிக்கிழமை...

Read more
Page 5 of 30 1 4 5 6 30

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News