செய்திகள்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு!

கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனமொன்றை இலக்கு வைத்து பொலிஸார் குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். வாகனமொன்றை...

Read more

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி வெயிட்டுள்ள செய்தி!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். கிண்ணியா நகர சபை மைதானத்தில் நேற்று (12) மாலை இடம் பெற்ற...

Read more

10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவடைந்த டொலர்!

அமெரிக்க டொலரின் மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது. ஸ்விஸ் பிராங்குடன் ஒப்பிடுகையில், டொலரின் மதிப்பு கடந்த 2015ம் ஆண்டு இருந்த அளவுக்கு சரிந்திருக்கிறது....

Read more

அமெரிக்காவிற்கு எதிராக சீனா சதித் திட்டம்!

அமெரிக்காவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் தீவிர முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா ஐரோப்பாவில் கவனம் அதிகம் செலுத்தியுள்ளதுடன், சீனாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே உயர்நிலைப்...

Read more

வரி உயர்வால் கோப்பிக்கு அல்லல்ப்படும் மக்கள்!

அமெரிக்க கடைகளில் கோப்பி விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கை காரணமாக ஏப்ரல் 5 ஆம் திகதி...

Read more

பஸ் ரயில் சேவைகளை அறிய விசேட தொலைபேசி இலக்கம்!

சிங்கள, தமிழ் புத்தாண்டிற்காக தங்கள் கிராமங்களுக்குத் திரும்பும் மக்களுக்காக சிறப்பு பயணிகள் போக்குவரத்து சேவைகள் இன்று (12) இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தங்கள் கிராமங்களுக்குச் செல்லும்...

Read more

அரசாங்கம் என்ற அதிகாரப்போக்கில் தேசிய மக்கள் சக்தி செயற்படுகின்றது

தேர்தல் சட்ட விதிகளுக்கும், எமது மக்களின் சமய விழுமியங்களுக்கும் மதிப்பளிக்காத அரசாங்கம் என்ற அதிகாரப்போக்கில் தேசிய மக்கள் சக்தி செயற்படுகின்றது என முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச...

Read more

மட்டக்களப்பில் ஜனாதிபதி தலைமையில் மக்கள் சந்திப்பு!

இளைஞர்களை அடிப்படைவாதத்திலிருந்து பாதுகாப்பதற்காக எடுக்ககூடிய அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்கும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்த நாட்டில் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்கான அனைத்து...

Read more

மீண்டும் தையிட்டியில் போராட்டம்!

வலி வடக்கு, தையிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள சட்ட விரோத விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று (12) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தையிட்டி சட்டவிரோத விகாரையினை அகற்றக் கோரி இன்றைய...

Read more

காரில் போதைப் பொருள் கடத்திய நபர் கைது!

காரில் கேரள கஞ்சாவை கடத்திய சந்தேக நபர் ஒருவர் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று (11) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப்...

Read more
Page 3 of 4877 1 2 3 4 4,877

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News