செய்திகள்

வீதியால் சென்ற மாணவிக்கு திடீரென முத்தம் கொடுத்த நபர்!

வீதியில் சென்ற 14 வயது பாடசாலை மாணவியை இறுக கட்டியணைத்து முகத்தில் முத்தமிட்ட 23 வயது குடும்பஸ்தர் இரத்தினபுரி காவற்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினரால் கைது...

Read more

முதன் முறையாக பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட காகங்கள்!

கேரளா மாநிலத்தில் முதன்முறையாக காகங்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பறவை காய்ச்சல் தாக்கம் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் தான்...

Read more

அலங்கார மீன் வளர்ப்பால் இலங்கைக்கு வருமானம்!

அலங்கார மீன்கள் ஏற்றுமதி மூலம் இலங்கை 263.2 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டு முதல் இந்த வருடம்...

Read more

பூட்டப்படும் மதுபானசாலைகள்!

கதிர்காமம் பிரதேசத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் 16 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ருஹுனு கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹெரவை முன்னிட்டு இந்நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 6ஆம்...

Read more

பொலிசாரின் மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு!

நெடுஞ்சாலை போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து திணைக்கள பொலிஸாரின் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு மாதாந்த கொடுப்பனவான 1,600 ரூபாவை 6,000 ரூபாவாக...

Read more

தேசிய அடையாள அட்டை தொடர்பில் முக்கிய தகவல்!

பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என ஆட்கள் பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், முதன்முறையாக அடையாள...

Read more

சமாரி அத்தபத்துவுக்கு இரண்டாவது தடவையாக கிடைத்த அங்கீகாரம்!

மேற்கிந்தியத் தீவுகளின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குடாகேஷ் மோட்டி சர்வதேச மகளிர் கிரிக்கெட் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார். அதே நேரத்தில் இலங்கை கேப்டன்...

Read more

உலகசாதனை படைத்த குள்ளமான ஜோடி!

கின்னஸ் உலக சாதனை அமைப்பு சமீபத்தில் உலகின் குள்ளமான ஜோடியின் திருமணத்தை அங்கீகரித்திருப்பது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பிரேசிலை சேர்ந்த பவ்லோ...

Read more

கையடக்க தொலைபேசியில் மகளை தவறாக காணொளி எடுத்த தாய் கைது!

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் தனது மகளை தவறான முறையில் கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த குற்றச்சாட்டில் தாயார் ஒருவரை பொலிஸார்...

Read more

உலகக்கிண்ண தொடரில் இருந்து விலகும் இலங்கை!

ரி20 உலகக் கிண்ணப்போட்டித் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேற்றப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியொன்றில் பங்களாதேஷ் அணி நெதர்லாந்து அணியை வீழ்த்தியிருந்தது. பங்களாதேஷ் அணி...

Read more
Page 3 of 4065 1 2 3 4 4,065

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News