செய்திகள்

புதுக்கோட்டை சிறுமி ஜெயப்பிரியா கொலை குறித்து வெளியாகியுள்ள பல அதிர்ச்சி தரும் தகவல்கள்!

புதுக்கோட்டை சிறுமி ஜெயப்பிரியா கொலையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளன. குற்றவாளியான காமுகன், வெறி நாய் போல் சிறுமியை கடித்து குதறியது தெரிய வந்துள்ளது....

Read more

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் வெடிவிபத்து!

கிளிநொச்சி இயக்கச்சி நித்தியவெட்டை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் பெண் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம்...

Read more

கோட்டாபய ராஜபக் மன்னிப்பு கேட்க வேண்டும்!

2011ம் ஆண்டில் நடந்த உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக கூறிய முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உள்ள அரசாங்கத்தின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதற்காக...

Read more

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விஷேட அறிவிப்பு!

இந்த வருடம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஆகிய...

Read more

ஈழத்தமிழர் மூன்று பேருக்கு பிரான்ஸில் அடித்த அதிர்ஷ்டம்..!!

பிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான 25 வீரர்கள் கொண்ட அணியில் 6 தமிழர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் கிரிக்கெட் சம்மேளத்தினால் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த...

Read more

என்னால் வர முடியாது – மஹேல ஜெயவர்தன

விளையாட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவில் இன்று முன்னிலையாக முடியாது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார். வேறு...

Read more

இன்றைய காலநிலை முன்னறிவிப்பு!!

மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் சில...

Read more

விசாரணைக்கு பின் குமார் சங்கக்கார தெரிவித்த தகவல்!

2011 உலகக்கிண்ண இறுதி கிரிக்கெட் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதென முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் பகிரங்கமான குற்றஞ்சாட்டினையடுத்து விளையாட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பொலிஸ்...

Read more

புலிகளை மீண்டும் தலைதூக்க வைக்கவே சஜித் பிரேமதாச முயற்சிக்கின்றார்!

தந்தையின் வழியில் செல்வதாக பிரசாரம் செய்யும் சஜித் பிரேமதாச அதிகாரத்துக்கு வந்த பின்னர் புலிகளை மீண்டும் தலைதூக்க வைக்கவே முயற்சிக்கின்றார். அதனை யாரும் அனுமதிக்கமாட்டார்கள் என சிறிலங்கா...

Read more

புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் வடக்கில் 22 தமிழ் இளைஞர்கள் கைது! வெளியான முக்கிய செய்தி…..

புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வாரகாலத்துக்குள் சத்தம் சந்தடியில்லாமல் ரி.ஐ.டி யால் 22 தமிழ் இளைஞர்கள் கைது...

Read more
Page 4854 of 5435 1 4,853 4,854 4,855 5,435

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News