யாழ் இளைஞர்களின் துணிகர செயல் சிக்கிக்கொண்ட மோசடிக்காரர்கள்

யாழ் மாவட்டம் கொடிகாமம் பொலிஸ் பிரிவில் வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற இளைஞர்களை ஏமாற்றிய முகவர்களை , சாவகச்சேரி இளைஞர்கள் பொறி வைத்து பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

Read more

இலங்கை கடற்பரபில் இந்திய அதிகாரி நோட்டம்

மன்னார் வளைகுடா கடற்பகுதி மற்றும் தீவுகளை இந்தியாவின் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெனரல் அஜேந்திர பஹதுர் சிங் உலங்கு வானூர்தி மூலம் கண்காணித்துள்ளார்....

Read more

திருமண நிகழ்வுகள் நடத்தப்படுவது தொடர்பில் அதிரடி நடவடிக்கை

சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றாது திருமண நிகழ்வுகளை ஏற்பாடு செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்...

Read more

இலங்கையில் சட்டவிரோதமான முறையில் மருந்துப்பொருட்கள் விற்பனை

இலங்கையில் சுமார் 7 வகையான மருந்துப்பொருட்கள் பதிவு செய்யப்படாமல், சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படுகின்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது தொடர்பில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு...

Read more

கோப்பாய் இன்று விசேட சுற்றிவளைப்பு

யாழ்., கோப்பாய் பொலிஸ் பிரிவில் இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் காலை 6 மணிவரை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புத் தேடுதலில் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று...

Read more

மீண்டும் மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துச் சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி...

Read more

கோவிட் தடுப்பூசியால் அரசாங்க ஊழியர்களுக்கு ஏறப்பட்ட நெருக்கீடு

இலங்கையில் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசாங்க ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அனுகூலங்களை வழங்காமல் இருக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அவ்வாறு தொற்றுக்குள்ளாகும் அரசாங்க ஊழியருக்கு சம்பளத்துடன் கூடிய...

Read more

பெண்களை விற்பனை செய்யும் இணையத்தளதில் இணைக்கப்பட்ட ஹிருணிக்கா

சிறுவர்களை பாலியல் நடவடிக்கைக்காக ஈடுபடுத்தும் இணையத்தளத்தில் தனது பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஊடவியலாளர் ஒருவர் ஹிருணிக்காவிடம் கேள்வி...

Read more

நாடு மீண்டும் முடக்கப்படுமா?

சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் தொடர்ந்தும் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டால் நாடு மீண்டும் முடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்டும என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்டப் பிரதிப்...

Read more

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு !

பாடசாலைகளின் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கல்வி அமைச்சு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எந்தவொரு அதிபரும், ஆசிரியரும் அல்லது கல்விசாரா ஊழியர்களும் கொவிட் தடுப்பூசியைப் பெறவில்லையென்றால்,...

Read more
Page 2035 of 3263 1 2,034 2,035 2,036 3,263

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News