இலங்கையில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை அதிருப்தி

ஒன்று கூடுவதற்கான உரிமை என்பது அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையையும் உள்ளடக்கியிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி, கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற்கொண்டு...

Read more

யாழ் குடாநாட்டில் வீடு புகுந்து பாலியல் துன்புறுத்தல்

தனிமையில் வாழ்ந்த பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியமை, சட்டத்துக்குப் புறம்பான வன்புணர்வு மற்றும் படுகாயம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 30 வயதுடைய நபர் ஒருவர்...

Read more

லண்டன் மாப்பிள்ளைக்காக முல்லைத்தீவு காதலனிற்கு நேர்ந்த கதி

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் முல்லைத்தீவை சேர்ந்த 49 வயதான நபர் ஒருவர், கடந்த சில மாதங்களின் முன்னர் தாயகம் திரும்பிய நிலையில் அவருக்கும், 23 வயதான யுவதியொருவருக்கும்...

Read more

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்படுமா? கல்வி அமைச்சின் செயலாளர் தகவல்

உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளுக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதிகள் மீள்பரிசீலனை செய்யப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது என தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த...

Read more

போதைப்பொருள் வியாபாரி இருவர் உள்ளிட்ட 5 பேர் கைது

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கேரள கஞ்சா, ஐஸ் போதைப்பொருள் என்பவற்றுடன் பொருள் வியாபரிகள் இருவர் உட்பட 5 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read more

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டால் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை தளர்த்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. வௌிநாட்டுப் பயணிகளுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் தொற்று...

Read more

இலங்கைக்கு ஒரே தடவையில் கிடைக்கப்பெற்ற அதிகளவான தடுப்பூசிகள்

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்களில் இந்த இரண்டு மில்லியன்...

Read more

யாழில் இளைஞனின் சடலம் மீட்பு – கொலையா? தற்கொலையா? என பொலிஸார் விசாரணை

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் உயிரிழந்த நிலையில் இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராமாவில் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான சிவகுமார் கஜேன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது....

Read more

இலங்கையில் டெல்டாவை விட ஆபத்தான லெம்டா வைரஸ் – சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்

இலங்கையில் லெம்டா கொவிட் மாறுபாடு பரவியுள்ளதா என ஆராயும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. டெல்டா மாறுபாட்டை விடவும் மிகவும் ஆபத்தான லெம்டா...

Read more

முடிவில் மாற்றமில்லை – அமைச்சர் பசில் திட்டவட்டம்

சேதனப் பசளைப் புரட்சி வாபஸ் பெற்றுக்கொள்ளப்படாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று தெரிவித்துள்ளார். நாட்டில் இரசாயன பசளைப் பயன்பாட்டை ரத்து செய்து சேதனப் பசளை...

Read more
Page 2035 of 3245 1 2,034 2,035 2,036 3,245

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News