யாழ்ப்பாணம் அராலி பகுதியில் வீடொன்றிற்கு முன்னால் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று மீட்பு!

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் வீடு ஒன்றிற்கு முன்னால் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று...

Read more

இலங்கை மக்களின் உடற் பருமன் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் 15% பெண்களும் 6.3% ஆண்களும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர் சாந்தி குணவர்தன தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது ஆண் மற்றும்...

Read more

யாழில் தனியார் பஸ் நடத்துனரால் சொகுசு பஸ் நடத்தினர் மீது தாக்குதல்

இந்த சம்பவம் நேற்று இரவு 10:30 மணியளவில் யாழ்.சாவகச்சேரி நகரில் இடம்பெற்றுள்ளது. யாழ் - கொழும்பிற்கிடையில் சேவையில் ஈடுபடும் தனியார் சொகுசு பஸ்ஸில் முற்பதிவு பதிவு செய்தவர்களுக்கு...

Read more

ஆசிரியர்கள் தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ள ஜனாதிபதி

உயர்தர விடைத்தாள்களை மதிப்பிடும் ஆசிரியர்களுக்கான தினசரி கூட்டுக் கொடுப்பனவான 900 ரூபாவை 2,000 ரூபாவாக அதிகரிப்பதற்கும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஒட்டுமொத்த மதிப்பீட்டு கொடுப்பனவை இரட்டிப்பாக்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது....

Read more

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் வசந்த முதலிகே

மக்களை கொன்று குவிக்கும் ரணில் தலைமையிலான முரட்டு அரசை விரட்டும் வகையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த...

Read more

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையில் வீழ்ச்சி!

புறக்கோட்டை மொத்த சந்தையில் பெரிய வெங்காயம் கிலோவொன்றின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி பெரிய வெங்காயம் கிலோவொன்றின் மொத்த விலை 95 ரூபாவாக காணப்படுவதாக அத்தியாவசிய பொருள்...

Read more

பத்து வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர்

பத்து வயது பாடசாலை மாணவியை ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் எஹலியகொட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியரே இவ்வாறு...

Read more

நாடாளாவிய ரீதியில் இடம்பெற்ற கைதுகள்

பருத்தித்துறை பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மந்திகை பகுதியில் களவாடப்பட்ட நகை மற்றும் தொலைபேசி என்பன மீட்கப்பட்டதுடன் 32 வயதுடைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் - வாள்வெட்டு...

Read more

வவுனியாவில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வவுனியா நகரில் 20க்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 100 இடங்களில் டெங்கு நுளம்பு பெருகும் அபாய நிலமையும் காணப்படுவதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர்...

Read more

யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவு தொடர்பில் வெளியாகிய வர்த்தமானி

யாழ்.மாநகர சபையின் எஞ்சியுள்ள ஆட்சிக்காலத்துக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் மார்ச் 10 ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கான வர்த்தமானி...

Read more
Page 2038 of 4429 1 2,037 2,038 2,039 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News