ஓடும் பேருந்தில் இருந்து குதித்த மாணவிக்கு நேர்ந்த சோகம்!

மாணவி ஒருவர் வாகனத்தில் இருந்து குதித்து விபத்துக்குள்ளானதில் பலியான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் முல்லைத்தீவு மாஞ்சோலை பகுதியில் இடம் பெற்றுள்ளது. அம் மாணவி...

Read more

ஒரே நேரத்தில் ஓய்வு பெறும் 8 அதிபர்கள்

நுவரெலியா கல்வி வலயத்தின் கல்வி மற்றும் சமூக வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட மிகச்சிறந்த 8 அதிபர்கள், இம்மாத கடைசியில் ஓய்வு பெற உள்ளதாக நுவரெலியா கல்வி வலய...

Read more

கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதற்கமைய அந்த வெற்றிடங்களுக்கான பரீட்சை மிக விரைவில் நடத்தப்படும்...

Read more

மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இலங்கையில் இன்று (27-12-2022) முதல் டிசம்பர் - 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 4...

Read more

யாழில் கிளினிக்கில் வைத்தியருடன் இருந்த தாதியை மோசமாக தாக்கிய வைத்தியரின் மனைவி!

யாழ்ப்பாண நகரப்பகுதிக்கு சமீபத்தில் கிளினிக் ஒன்றை நடாத்திவரும் வைத்தியர் கடந்த வியாழக்கிழமை (22-12-2022) இரவு 11 மணியளவில் கிளினிக்குக்குள் புகுந்த மனைவியால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன்...

Read more

யாழில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்ப பெண்ணொருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணும், அவரது மகளும் நேற்றைய தினம் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த...

Read more

யாழில் போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகளுடன் கைதான நபர்கள்

18 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1,000 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனைக்கோட்டை ஆறுகால்மடம் மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த 24,25 வயதுடைய இருவரே இன்று...

Read more

இலங்கையில் இருந்து அதிகளவில் வெளியேற்றப்பட்ட வெளிநாட்டவர்கள்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் படி, கடந்த நான்கு வருடங்களில் (2018-2021) பல்வேறு ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 11955 வெளிநாட்டவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 2019ல்...

Read more

நஷ்டத்தை நோக்கி செல்லும் இலங்கை பெற்றோலிய கூட்டுஸ்தாபனம்

2014 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் 230 கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

வாகனங்களுக்கான குத்தகை தொடர்பில் வெளியாகியுள்ள சுற்றறிக்கை!

மாதாந்த கட்டணத்தைச் செலுத்தாதபோது, குத்தகை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகனங்களைக் கைப்பற்றுவதற்கு முயற்சிப்பின் வாகன உரிமையாளர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், அந்த நிறுவனங்கள் மாவட்ட நீதிமன்றங்களில்...

Read more
Page 2176 of 4429 1 2,175 2,176 2,177 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News