தீபாவளி அன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது!

எதிர்வரும் தீபாவளி தினத்தன்று (24-10-2022) மின்வெட்டை அமுலாக்காதிருக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 3 தினங்களுக்கான மின்...

Read more

கொழும்பு வாழ் மக்களுக்கான நீர் வெட்டு குறித்த அறிவிப்பு!

கொழும்பில் உள்ள பல பகுதிகளில் நாளை (22-10-2022) அமுல்ப்படுத்த திட்டமிட்டிருந்த 14 மணி நேர நீர்வெட்டு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...

Read more

இலங்கை வங்கி தலைவரை நீக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்கள்

இலங்கை வங்கியின் ஊழல் நிறைந்த தலைவரை நீக்கக்கோரி, தற்போது கொழும்பு கோட்டை, இலங்கை வங்கியின் தலைமையகத்துக்கு முன்பாக போராட்டம், முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டத்தில் இலங்கை வங்கி...

Read more

யாழில் சென்றுகொண்டிருந்த வாகனம் தீ பற்றியது!

யாழ்ப்பாணம் - மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு அருகாமையில் வாகனம் ஒன்று தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்துள்ளது. யாழ். வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த வாகனம்...

Read more

இந்தியாவில் இருந்து யாழிற்கு கொண்டு வரும் நோக்கில் மறைத்து வைக்கப்பட்ட வெடி பொருட்கள் கடற்படையினரால் மீட்பு!

இந்தியாவில் இருந்து கடல்வழியாக யாழ்ப்பாணத்திற்கு கடத்திவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 ஜெலினைற் வெடி மருந்து குச்சிகளை நேற்று கடற்படையினர் மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக ஊர்காவல்துறை பொலிசார் தெரிவித்தனர்....

Read more

காலநிலை மாற்றத்தால் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பறவைகள்

காலநிலை மாற்றம் காரணமாக வெளிநாட்டுப் பறவை இனங்கள் தற்போது அம்பாறை மாவட்டத்தில் வருகை தந்துள்ளதை அவதானிக்க முடிவதாக கூறப்படுகின்றது. அந்தவகையில் பெரியநீலாவணை, சம்மாந்துறை, நாவிதன்வெளி, நிந்தவூர் ஆகிய...

Read more

சீனி மற்றும் பருப்பின் விலை குறைப்பு!

கொழும்பு புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு மற்றும் சீனியின் விலை குறைவடைந்துள்ளது. இதற்கமைய கடந்த வாரம் 400 ரூபாவாக நிலவிய ஒரு கிலோகிராம் பருப்பின் விலை, 25...

Read more

மனைவியுடன் ஏற்ப்பட்ட மோதலால் குடும்பஸ்தர் ஒருவர் குத்தி கொலை!

கிரிபத்கொடை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (20) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கிரிபத்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...

Read more

பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு!

இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள், எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. டிசம்பர் 2ஆம் திகதி ஆரம்பிக்கும்...

Read more

காய்ச்சல் குறித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

24 மணித்தியாலயத்திற்கு மேலாக காய்ச்சல் இருக்குமாயின் வைத்தியரை நாட வேண்டும் டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை சீரற்ற...

Read more
Page 2330 of 4430 1 2,329 2,330 2,331 4,430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News