வரலாற்றில் இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய அளவில் வீழ்ச்சி!

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 198.26 ரூபாவாக...

Read more

கண்டியில் போலி கிருமி தொற்று நீக்கி விற்பனை செய்த நபர் கைது! முக்கிய தகவல்!

கண்டியில் போலி கிருமி தொற்று நீக்கி விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னணி கிருமி தொற்று நீக்கியொன்றின் பெயரைப் பயன்படுத்தி இந்த போலி கிருமித்...

Read more

பயங்கரவாதி ஒருவரின் தொழிற்சாலையில் வேலை செய்த 10 பேர் விடுதலை!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதி கிடைக்கும் வரை நாடாளுமன்றம் செல்லும் போது கருப்புப் பட்டியை அணியவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று...

Read more

அபாய வலயத்திலிருற்து வந்தாலும் வடக்கில் இனி தனிமைப்படுத்தல் இல்லை! வெளியான முக்கிய செய்தி…!!

கொரோனா அபாய வயங்களில் இருந்து வருபவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்படுவில்லையென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இன்று யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இதனை...

Read more

விபத்தில் சிக்கியதால் வைத்தியசாலை சென்ற மட்டு மாவட்ட செயலக ஊழியரிற்கு கொரோனா…..

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணி பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக காணிப்பதிவகத்தின் செயற்பாடுகள் மறு...

Read more

மாத்தளை ஆடைத்தொழிற்சாலையில் 25 பேருக்கு தொற்று!

மாத்தளை மாவட்டத்தின், நாவுல பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 25 தொழிலாளர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காண்பட்டுள்ளனர். தொழிற்சாலையில் பணியாற்றும் 300 தொழிலாளர்களிற்கு நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில்...

Read more

போதைப்பொருள் வாங்க பணமில்லாததால் சிறுநீரகத்தை விற்ற இலங்கை இளைஞன்! வெளியான முக்கிய தகவல்

போதைப்பொருள் பாவனைக்காக தனது சிறுநீரகமொன்றை விற்பனை செய்த நபர் பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஹைலெவல் வீதியில் நடைபாதை வியாபாரிகளிடம் உடை, துணிகள் திருடிய ஒருவரை மகரக...

Read more

நாளை முதல் விமான நிலையங்கள் மீள் திறப்பு! வெளியான தகவல்

நாளை முதல் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம்...

Read more

இன்றைய காலநிலை முன்னறிவிப்பு!!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடையிடையே மழை பெய்யக் கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அநேக பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை...

Read more

ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பு குறித்த முயற்சிகள் தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது

கடந்த அரசாங்கத்தினால் 5 வருடங்களில் மேற்கொள்ள முடியாத பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பு குறித்த முயற்சிகள் தற்போதைய அரசாங்கத்தினால் ஒரு வருடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை...

Read more
Page 2438 of 3257 1 2,437 2,438 2,439 3,257

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News