எரிபொருள் விலைகள் மேலும் அதிகரிக்கும் பிரதமர்

இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எரிபொருளின் விலை அதிகரிக்கலாம் என கூறியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கையில், நாட்டில் இருக்கின்ற பொருளாதார பின்னணிக்கு...

Read more

கொழும்பில் தீவிரமாகும் போராட்டம் பொலிசார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு தற்போது பரபரப்பு...

Read more

ரணிலை பதவி விலகுமாறு கூறும் தம்மிக்க பெரேரா

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என முதலீடு மற்றும் ஊக்குவிப்பு அமைச்சர் தமிக்க பெரேரா கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையின் நிதியமைச்சர் பேரழிவிற்குத் திட்டமிட்டுள்ளார்...

Read more

ஹிருணிக்கா பிரேமச்சந்திர கைது!

ஹிருணிக்கா பிரேமச்சந்திர கைது செய்யப்பட்டுள்ளமையானது கருத்துச் சுதந்திரத்துக்கு முரணானது என்று ஹர்ச டி சில்வா கண்டனம் தெரிவித்துள்ளார். ஹிருணிக்காவின் போராட்டம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர...

Read more

எதிர்காலத்தில் 5,000 ரூபா நாணயத் தாள் மதிப்பிழந்து போகலாம்!

நாடு அதிக பணவீக்கத்தை நோக்கி நகர்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பொருளாதார ரீதியில் நாடு பலவீனமான நிலையை எட்டியுள்ளதாக தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்....

Read more

இலங்கை வரலாற்றில் அதிகளவில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்ட மக்கள்

இலங்கை வரலாற்றில் அதிகளவான வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட மாதம் கடந்த ஜூன் மாதம் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஜுன் மாதத்தில் மட்டும் வழங்கப்பட்ட...

Read more

நாட்டை விட்டு வெளியேறும் பெருமளவிலான மக்கள்

இலங்கையை விட்டு நாளாந்தம் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறி வருவதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இளைஞர்கள், யுவதிகள் நாட்டை...

Read more

இன்றைய தினம் புகையிரத சேவைகள் முடங்கும் அபாயம்!

எரிபொருள் கோரி பணியாளர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக நேற்று (05-07-2022) மாலை இடம்பெறவிருந்த அலுவலக புகையிரதம் சேவைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

Read more

வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்பார்க்கும் இலங்கை மக்களிற்க்கான தகவல்

இலங்கையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு வழங்குவதில் பரிசீலிக்கப்படும் விடயங்கள் குறித்து திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு திரும்பி வந்து வேலைக்காக...

Read more

தொடர்ச்சியாக மூன்று நாட்களிற்க்குரிய மின் வெட்டு தொடர்பான அறிவித்தல்!

இலங்கையில் இன்று (06-07-2022) புதன்கிழமைக்கான மின்வெட்டு நேரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இன்றையதினம் நாட்டில் 3 மணித்தியாலம் மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இது...

Read more
Page 2559 of 4429 1 2,558 2,559 2,560 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News