வவுனியாவில் இருந்து வந்து யாழில் திருட்டில் ஈடுபட்டவர் கைது!

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் 3 தொலைபேசிகளை திருடிய சந்தேகத்தில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவை சேர்ந்த இளைஞனையே வட்டுக்கோட்டை...

Read more

காலி கிரிக்கெட் மைதானத்தில் ஜனாதிபதிக்கு எதிராக கோசங்களை எழுப்பிய மக்கள்

நேற்றைய தினம் காலி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி இடம்பெற்றது. இந்த போட்டியை பார்வையிட்ட கலந்துகொண்ட மக்கள் போட்டிக்கு நடுவில்...

Read more

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிற்கு நிவாரணம்

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அதிகபட்சமாக 7,500 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இந்த கொடுப்பனவு இந்த மாதம் முதல்...

Read more

ரஷ்ய ஜனாதிபதியிடம் எரிபொருள் கோரி கடிதம் அனுப்பிய கோட்டபாய

இலங்கை ரஷ்யாவிடம் எரிபொருளை கொள்வனவு செய்ய ஒத்துழைப்பு வழங்குமாறு கோரி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி...

Read more

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுஸ்தாபன ஊழியர்கள்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களினால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் இப் போராட்டமானது கொழும்பு - செத்தம் வீதிக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டு...

Read more

இலங்கை துறைமுகத்தில் போதுமான அளவில் இருக்கும் எரிபொருள்

இலங்கை துறைமுக அதிகாரசபையின் (SLPA) துறைமுக எரிபொருள் களஞ்சியத்தில் போதுமான அளவு எரிபொருள் சேமிப்பில் இருப்பதால் துறைமுகத்தின் செயற்பாடுகளுக்கு எந்த தடையும் இல்லை என இலங்கை துறைமுக...

Read more

உலக வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள லிட்ரோ நிறுவனம்

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் உலக வங்கியுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கைக்கு நான்கு மாதங்களுக்கு தேவையான சமையல் எரிவாயுவை தொடர்ந்து...

Read more

இலங்கைக்கு தேவையான உணவுகள் தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ள இந்தியா

இலங்கைக்கு தேவையான உணவு வகைகள் தொடர்பான வருடாந்த பட்டியலொன்றை வழங்குமாறு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் நேற்று...

Read more

இலங்கையில் கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்

கல்வியே எதிர்காலத்தை நிர்ணயிக்கும் எனும் நிலை மாறி தற்போது வாகனப் போக்குவரத்தும் எரிபொருட்களும் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நிலை இலங்கையில் ஏற்பட்டுள்ளது. நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள்...

Read more

தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்ட காவல் துறை அதிகாரி

கடவத்த - கோனஹேன விசேட அதிரடிப்படை முகாமில், உப காவல்துறை பரிசோதகர் ஒருவர், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு, உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்படி முகாமின்...

Read more
Page 2573 of 4430 1 2,572 2,573 2,574 4,430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News