பொது மக்களிற்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் தயங்காமல் செய்யுங்கள்!

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை தவிர ஒரு சதம் கூட பொதுமக்கள் அதிகமாக செலுத்த வேண்டாம். அதிக விலை கேட்டால் பொலிசாரிடமோ நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடமோ முறைப்பாடு...

Read more

இன்று முதல் முற்றாக முடங்கும் தனியார் பேருந்து சேவைகள்

இலங்கை முழுவதும் தனியார் பேருந்து பயணங்கள் இன்று முதல் முழுமையாக முடக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. எரிபொருள் இன்மையாலே...

Read more

எரிபொருள் இன்மையால் உயிரிழந்த சிறுவன்

கல்பிட்டியில் 12 வயது சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வாகனம் இல்லாததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை சைக்கிளில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு...

Read more

யாழில் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

யாழ்ப்பாணத்தில் 6 வயது சிறுமியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடும்பஸ்தரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

Read more

.மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்கான அட்டை தொடர்பான தகவல்

கொட்டகலை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கொட்டகலை, போகவத்தை மற்றும் பத்தனை பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்கான அட்டை இன்றைய தினம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய...

Read more

கோட்டாபய இருக்கும் வரை இலங்கையை நம்பி உதவ யாரும் தயாரில்லை -மனோகணேசன்

கோட்டாபய இருக்கும் வரை இலங்கையை நம்பி உதவிட உலகம் தயாரில்லை எனவும், நாட்டின் விடிவுக்கு வழிவிடாது ஏன் நந்தி மாதிரி வழி மறித்துக்கொண்டு பதவியில் கோட்டாபய விடாப்பிடியாக...

Read more

யாழில் கடவுச்சீட்டுக்கு முதலீடு செய்யும் தம்மிக்க

யாழ்ப்பாணத்தில் உள்ள குடிவரவு, குடியகல்வு அலுவலகத்தில் தனது பிரத்தியேகப் பணத்தை முதலீடு செய்து ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் தம்மிக்க பெரேரா குறிப்பிட்டார். அத்துடன் கடவுச்சீட்டு...

Read more

தொடரூந்து கட்டணங்களில் திருத்தம்

தொடருந்து கட்டணங்களை திருத்தி அமைக்க போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்போது பேருந்து கட்டணங்களில் 50 சதவீதத்திற்கு ஒப்பாக...

Read more

முற்றாக முடங்கும் நிலையில் நாடு!

இலங்கையில் தற்போது ஒரு நாளுக்குத் தேவையான அளவில் கூட எரிபொருள் இருப்பு இல்லை என இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஆங்கில நாழிதழ் ஒன்று...

Read more

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

நள்ளிரவில் மின் கட்டணத்தை அதிகரிக்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எரிபொருள் விலைகளை உயர்த்துவது போன்று மின் கட்டணத்தை அதிகரிக்க முடியாது...

Read more
Page 2579 of 4430 1 2,578 2,579 2,580 4,430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News