எரிபொருளுக்காக காத்திருந்த மற்றுமோர் உயிர் பறிபோனது!

தங்கொடுவையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று இரவு டீசல் எடுப்பதற்காக வரிசையில் நின்றிருந்த போது...

Read more

வலுவடையும் அரசிற்கு எதிரான போராட்டங்கள்!

ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட அரசுக்கெதிரான போராட்டம் தற்போது வரை நடைபெற்று வருகின்றது. கொட்டித் தீர்க்கும் மழையிலும் போராட்டக்காரர்கள் சளைக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது...

Read more

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

லிட்ரோ நிறுவனத்தினால் இதுவரையில் எரிவாயு விலை அதிகரிக்கப்படாத நிலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கு அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடளிக்குமாறு அந்த நிறுவனத்தின் தலைவர் தெஷார...

Read more

நாமலுக்கு கிடைத்த மற்றுமோர் பதவி!

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை முன்னெடுத்து செல்லும் பொறுப்பை ஏற்க உள்ளதாக தெரியவருகிறது. இதன் முதல் கட்டமாக நாமல் ராஜபக்ச பொதுஜன...

Read more

நாட்டில் இருந்து படகு மூலம் 19 பேர் தமிழகத்திற்கு சென்றுள்ளனர்

யாழ், மன்னார் பகுதிகளில் இருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் படகு மூலம் இன்று அதிகாலை தனுஷ்கோடி சென்றுள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை இலங்கையில்...

Read more

நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை!

நாட்டில் சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கை கடிதம் மூலம் சுகாதார அமைச்சின்...

Read more

மின் உற்பத்திக்கு தேவையான நீரின் அளவை அதிகரிக்கும் வாய்ப்பு!

நாடளாவிய ரீதியில் பெய்து வரும் கடும் மழையினால் நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நீரின் அளவை அதிகரிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு...

Read more

மெதுவாக காய் நகர்த்தும் ரணில்

சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி பெறுவது தொடர்பில் நாடாளுமன்றம் ஊடாக அதிகாரம் வழங்கும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு...

Read more

இதனால் தான பிரதமர் பதவி விலகவில்லையாம்

பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்த முடிவு செய்து இருந்ததாகவும் இரண்டு அமைச்சர்கள் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 4...

Read more

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட அழைப்புவிடுத்த ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படத் தீர்மானித்த நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பேச்சுவார்த்தைக்கு அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை இன்று மாலை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஸ்ரீலங்கா...

Read more
Page 2761 of 4429 1 2,760 2,761 2,762 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News