யாழில் தந்தையின் பணத்தை திருடி விருந்து வைத்த மாணவன்

யாழில் தந்தையின் பணத்தை திருடி தனது பிறந்தநாளுக்கு பாடசாலை நண்பர்களுக்கு மதுபான விருந்து வைத்த 17 வயதான மாணவனை பொலிசார் விசாரணைக்குட்படுத்தியுள்ளார்கள். தனது பண அட்டையிலிருந்து 60...

Read more

மேலும் ஒரு தொகை பணத்தை அச்சிட்டது மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி மேலும் 26 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மத்திய வங்கி இந்த வருடத்தில் மொத்தமாக 146 பில்லியன் ரூபா பெறுமதியான நாணயத்தாள்களை...

Read more

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு!

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் நிபந்தனைகளைமீறிய விதத்தில் மணல் கொண்டு சென்றமை என்பவற்றுக்கு எதிராக 610 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு...

Read more

மின்சார சபையின் தலைவர் பதவி விலகினார்

இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பேர்டிணன்டோ, பதவி விலகியுள்ளார். எனினும் அவர் பதவி விலகியமைக்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தநிலையில் அவர் தமது பதவி விலகல்...

Read more

நாட்டில் நிலவுகின்ற மின்சார நெருக்கடி தொடர்பில் பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

நாடளாவிய ரீதியில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் தொடர் மின் தடை நெருக்கடி காரணமாக தேவையற்ற குளிரூட்டிகள் மற்றும் மின் விசிறிகளை அணைத்து விட்டு மின்சாரத்தை சேமிக்க...

Read more

தென்னிலங்கையில் சடலமாக மீட்க்கப்பட்ட பாடசாலை மனைவியும் ஓர் இளைஞனும்

தென்னிலங்கையில் பாடசாலை மாணவி ஒருவரும் இளைஞன் ஒருவரும் சடலமாக மீட்கப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரந்தெனிய, பொஹெம்பியகந்த பிரதேசத்தில் பலா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த இருவரும்...

Read more

பேருந்தில் அளவிற்கு அதிகமாக பயணிகளை ஏற்றும் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பேருந்துகளில் இருக்கைகளை விட அதிகமான பயணிகளை ஏற்றிச்சென்றால் இரண்டு வகையான பேருந்து கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அதாவது, அமர்ந்திருக்கும்...

Read more

சுகாதார பணியாளர்கள் மத்தியில் அதிகமாகும் கொரோனோ தொற்று!

சுகாதார பணியாளர்கள் மத்தியில் கோவிட் பெருந்தொற்று பரவுகை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை தாதியர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமும் சுகாதார அமைச்சும் உரிய...

Read more

நோயாளர்களால் நிரம்பி வழியும் கொழும்பு தேசிய வைத்தியசாலை

கொழும்பு - அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹசித்த அத்தநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் மீண்டும்...

Read more

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிர் பிழைத்த வைத்தியர்கள்!

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபத்தொன்றில் வைத்தியர்கள் சிலர் தெய்வாதீனமாக தப்பியதாக தெரிய வருகிறது. அரியாலை மாம்பழம் சந்தியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த வீட்டு மதிலுடன் மோதி கார்...

Read more
Page 2877 of 4428 1 2,876 2,877 2,878 4,428

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News