புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் எந்தவொரு பதிலும் கிடைக்கப்பெறவில்லை…..

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு, ஒத்துழைப்பதாக தாங்கள் தெரிவித்திருந்தமைக்கு, புதிய அரசியலமைப்பை வரைவதற்கான நிபுணர் குழுவிடமிருந்து இதுவரை தங்களுக்கு எதுவித பதிலும் கிடைக்கப்பெறவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

Read more

பரசூட் விபத்தில் விமானப்படை உத்தியோகத்தர் ஒருவர் பலி!

அம்பாறை உகன விமானப்படை முகாமின் பரசூட் பயிற்சியின் போது இடம்பெற்ற விபத்தில் விமானப்படை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார். இரத்மலானை விமானப்படை முகாமைச் சேர்ந்த...

Read more

பசறை பேருந்து விபத்து தொடர்பான CCTV காட்சிகள்

பசறை - 13ம் கட்டையில் இன்று (20) காலை இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பான CCTV காணொளி தற்போது வெளியாகியுள்ளது. https://youtu.be/crgmx2TKhUI

Read more

ஐ.நாவில் இலங்கைக்கு மேலும் நெருக்கடி!

உண்மை மற்றும் நீதிக்காக போராடிய நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆர்ஜென்டினா மற்றும் பிராந்தியத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (HRC) இலங்கை...

Read more

சர்ச்சைக்குரிய கண்ணியா வெந்நீரூற்று வழக்கு முடிவுக்கு வந்தது! வெளியான தகவல்

சர்ச்சைக்குரிய கண்ணியா வெந்நீரூற்று வழக்கு சமாதான உடன்படிக்கை மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்து கோயில் கட்டுவதற்கு உடன்பாடு, உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன் தொல்பொருள் தூபி...

Read more

மேலும் 6 கொரோனா மரணங்கள் பதிவு !

இலங்கையில் நேற்றையதினமும் மேலும் 6 கொவிட்-19 தொற்று மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 544 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று உயிரிழந்தவர்களின் விபரங்கள், பொல்கஹவெல பிரதேசத்தைச்...

Read more

கடன்களால் திணறும் ராஜபக்ச அரசு!

அரசாங்கத்திடம் எதிர்வரும் மாதங்களில் செலுத்தப்பட வேண்டிய வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துவதற்கான நிதி இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி...

Read more

கொழும்பு நோக்கி சென்ற பேருந்து கோரவிபத்து – 14 பேர் பலி!!

பதுளை - பசறை வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன் 46இற்கும் ஆமற்பட்டோர்...

Read more

இந்து மற்றும் பௌத்த மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் வாழும் இந்து மற்றும் பௌத்த மக்களுக்கு எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. அதாவது எதிர்வரும் மாதம் வரவிருக்கின்ற இந்துக்கள் கொண்டாடும் தமிழ் புத்தாண்டு மற்றும் பௌத்தர்கள் கொண்டாடும் சிங்கள...

Read more

குருநாகல் பகுதியில் சிறு குழந்தையை பயன்படுத்தி கொள்ளையிட்ட பெண்! வெளியான தகவல்!

குருநாகல் பகுதியில் சிறு குழந்தையொன்றை பயன்படுத்தி, கொள்ளையிடும் சம்பவம் தொடர்பிலான சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளது. தங்காபரண கொள்வனவு என்ற போர்வையில், பெண்ணொருவர் சிறு குழந்தையுடன் தங்காபரண விற்பனை...

Read more
Page 3465 of 4429 1 3,464 3,465 3,466 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News