உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு
December 18, 2025
இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
December 18, 2025
முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்தில் தொழிலில் ஈடுபட்டுவரும் சிலாபம் கறுக்குப்பனை மீனவர்களுக்குச் சொந்தமான சுமார் 150 படகுகளுக்கு அனுமதி வழங்குவதற்கும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கை...
Read moreஇரத்மலானையில் காணாமல் போன பாடசாலை மாணவனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். இதற்காக பொலிஸ் குழுக்கள் 04 நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்...
Read moreநாட்டில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவ்த தளபதி சவேந்திர சில்வா தெரிவித்து்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 89...
Read moreமாகாண சபைத் தேர்தல் குறித்து இந்தியா ஆலோசனை வழங்க வேண்டிய தேவை எமக்கு கிடையாதென இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். மருதானையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர்...
Read moreபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு, ஒத்துழைப்பதாக தாங்கள் தெரிவித்திருந்தமைக்கு, புதிய அரசியலமைப்பை வரைவதற்கான நிபுணர் குழுவிடமிருந்து இதுவரை தங்களுக்கு எதுவித பதிலும் கிடைக்கப்பெறவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
Read moreஅம்பாறை உகன விமானப்படை முகாமின் பரசூட் பயிற்சியின் போது இடம்பெற்ற விபத்தில் விமானப்படை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார். இரத்மலானை விமானப்படை முகாமைச் சேர்ந்த...
Read moreபசறை - 13ம் கட்டையில் இன்று (20) காலை இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பான CCTV காணொளி தற்போது வெளியாகியுள்ளது. https://youtu.be/crgmx2TKhUI
Read moreஉண்மை மற்றும் நீதிக்காக போராடிய நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆர்ஜென்டினா மற்றும் பிராந்தியத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (HRC) இலங்கை...
Read moreசர்ச்சைக்குரிய கண்ணியா வெந்நீரூற்று வழக்கு சமாதான உடன்படிக்கை மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்து கோயில் கட்டுவதற்கு உடன்பாடு, உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன் தொல்பொருள் தூபி...
Read moreஇலங்கையில் நேற்றையதினமும் மேலும் 6 கொவிட்-19 தொற்று மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 544 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று உயிரிழந்தவர்களின் விபரங்கள், பொல்கஹவெல பிரதேசத்தைச்...
Read more