ராஜாங்கனையில் ஊரடங்கு நடைமுறைப்படுத்த இதுவே காரணம்! சுகாதார சேவைகள் பணிப்பாளர்….!!

இறுதிச் சடங்கு மத நிகழ்வுகளின் போது உரியை சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றாமையே இராஜாங்கனை பிரதேசத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்த காரணமாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனா...

Read more

திருகோணமலையில் இடம்பெற்ற கோர விபத்து… ஒருவர் பலி… சோகத்தில் குடும்பம்

திருகோணமலை, நிலாவெளி பிரதான வீதி ஆறாம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (13) மாலை, திருகோணமலையிலிருந்து நிலாவெளி...

Read more

ஓய்வூதியக் காரர்களுக்காக அனுப்பப்பட்ட பணத்தில் 100,000 ரூபா மாயம்!

கலஹா நில்லம் தபால் நிலையத்தில் ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்குவதற்காக பேராதனை தபால் நிலையத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட 140, 000 ரூபா கொண்ட பணப் பொதியில் ஒரு இலட்சம்...

Read more

மட்டக்களப்பில் பிரபல நிறுவனங்கள் மீது மத்திய வங்கி அதிரடி நடவடிக்கை!

மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் அமைந்துள்ள சுவர்ணமஹால் பினான்சியல் சேர்வீஸ் பி.எல்.சி நிறுவனத்தின் நிதி தொழில் நடவடிக்கைகளை இடைநிறுத்தி அந்த நிதி நிறுவனத்தினை இன்று திங்கட்கிழமை மத்திய வங்கி...

Read more

இலங்கையில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று..!!

இலங்கையில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மொத்த கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 2631ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இன்று அடையாளம் காணப்பட்ட...

Read more

மக்கள் சந்திப்பை நிறுத்திய கல்வி அமைச்சு!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கல்வி அமைச்சில் நடத்தப்படும் பொதுமக்கள் சந்திப்பு மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்வி அமைச்சு இன்று விடுத்த ஊடக...

Read more

பூமி சுற்றுவது நின்றால் மட்டுமே தேர்தல் நிறுத்தப்படும்: மஹிந்த தேசப்பிரிய….

எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தப்படாதென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட தேர்தல் அலுவலக...

Read more

சிங்களவர்கள் தான் வந்தேறிய குடிகள்! நான் நிரூபிப்பேன்: மேதானந்த தேரருக்கு விடுக்கப்பட்ட சவால்.. வெளியான முக்கிய தகவல்

இலங்கையிலுள்ள சிங்களவர்கள்தான் வந்தேறி குடிகள் இதனை என்னால் நிரூபித்துக்காட்ட முடியுமென நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read more

கீரிமலை- கூவில் பகுதியில் அதிரடியாக 4 பேர் கைது..!

யாழ்.கீரிமலை- கூவில் பகுதியில் பழுதடைந்த வெடிபொருள் ஒன்றை பிரிக்க முயன்றபோது அது வெடித்த நிலையில் குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியிருந்தது. இந்த சம்பவம் நேற்று இரவு...

Read more

பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவோம் – பிரதமர்..!

பொதுத் தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

Read more
Page 3466 of 3870 1 3,465 3,466 3,467 3,870

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News