வவுனியா மாவட்டத்தில் முற்றாக முடங்கியது!

யாழ் பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் காரணமாக வுனியா மாவட்டமும்...

Read more

மலையக பகுதிகளிலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்! வெளியான தகவல்

நாட்டில் நிலவி வரும் கொரோனா பரவல் அசாதாரண சூழ்நிலையில் 2021ம் ஆண்டின் முதல் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக...

Read more

உடலுறவின் போது 1.5m சமூக இடைவெளி பேணுங்கள்

கொரோனா வைரஸ் இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் பாதித்துள்ளது. வெளியில் போகும்போது கொரோனா பரவால் இருக்க மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க...

Read more

இலங்கை உள்விவகாரங்களில் இந்தியா தலையிடவே முடியாது!

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு இந்தியாவுக்கு எந்த அருகதையும் கிடையாது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் உள்ளூராச்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்....

Read more

பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை தாயாரை கடுமையாக தாக்கும் காட்சிகள்

வயோதிப பெண்மணி ஒருவரை இளம் பெண்ணொருவர் கடுமையாக தாக்கும் காட்சி அடங்கிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இலங்கை பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை...

Read more

யாழ்.பல்கலை மாணவர்களின் உடல்நிலை மோசமடைகின்றது

யாழ்.பல்கலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் உடல்நிலை மோசமடைகின்றது! அவசர கோரிக்கை யாழ். பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால்...

Read more

யாழில் முற்றாக முடங்கியது!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் கட்சிகள்...

Read more

கணவன்- மனைவி மோதல் துப்பாக்கிச்சூட்டில் முடிந்தது!

வவுனியா அரசமுறிப்பில் சுடப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார். வவுனியா ஒமந்தை அரசமுறிப்பு பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் இடம் பெற்ற சண்டையின் போது...

Read more

முற்றாக முடங்கியது கிளிநொச்சி… வெளியான முக்கிய தகவல்

யாழ் பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தல் காரணமாக கிளிநொச்சியும் முடங்கியது....

Read more
Page 3637 of 4433 1 3,636 3,637 3,638 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News