உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
மலசலகூடங்களின் கழிவுகள் நிலத்தடி நீருடன் கலக்கப்படுவதாகவும், துரித நடவடிக்கை எடுக்காவிடில் 15 வருடங்களில் குடிநீர் கிடைக்காது என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மலசல கூடங்களின் 90...
Read moreகொழும்பில் உள்ள ஒரு முக்கிய பெண்கள் பாடசாலையின் அதிபரின் நடவடிக்கைகளை இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. கல்வி அமைச்சின் செயலாளரால் குறித்த பாடசாலையில் பணியாற்றுமாறு...
Read moreநாட்டில் நேற்று 532 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இதில், 432 நபர்கள் மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர். சிறைச்சாலைகளுக்குள் இருந்து 93 பேரும்,...
Read moreகொரோனா தொற்றால் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் இத்தருணத்திலாவது விடுதலை செய்ய வேண்டும் என கைதிகளின் உறவினர்கள் சர்வமத தலைவர்கள் முன்னிலையில் கண்ணீர் மல்க...
Read moreதிருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர்...
Read moreயாழ். கல்லுண்டாயில் சுழல்காற்று காரணமாக 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இன்று மாலை வீசிய சுழல் காற்றினால் குறித்த வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...
Read moreவடக்கில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் செய்யப்பட்ட பரிசோதனையில் 10 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அண்மையில்...
Read moreமட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் ஏறாவூர் புகையிரத நிலையத்து அருகாமையில் தண்டவாளத்தில் வேலைக்கு நடந்து சென்ற ஒருவர் புகையிரதத்துடன் மோதி உயிரிழந்த சம்பவம் இன்று...
Read moreஇலங்கை தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி அர்த்தமுள்ள அதிகார பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர்...
Read moreஎதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு மாகாணத்தில் பாடசாலைகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் பொது போக்குவரத்துக்களைத் தவிர்த்து தமது பெற்றோரின் சொந்த வாகனங்களில் பாடசாலைக்குச் செல்வது சிறந்தது...
Read more