வீட்டில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று…!

கொலன்னாவவின் சிங்கபுரவில் வீட்டில் உயிரிழந்தவர் கொரோனா தொற்றினாலேயே உயிரிழந்தமை தெரிய வந்துள்ளது. 55 வயதான நபர் ஒருவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். வீட்டில் அவர் சடலமாக மீட்கப்பட்டதை...

Read more

மார்ச் 1ஆம் திகதி O/L பரீட்சை ஆரம்பம்! கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ்

ஒத்திவைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையில் நடத்துவதற்கு...

Read more

2021 ஆரம்பத்தில் விமான நிலையங்கள் திறக்கும்

2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையின் சர்வதேச விமான நிலையங்கள் உள்வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார். இன்று...

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பதற்கு தீர்மானம்! முக்கிய தகவல்

அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமான நிலையத்தை திறந்து சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு கொண்டு வரும் முறை தொடர்பில் தீர்மானம்...

Read more

கொரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்றப்போகும் இலங்கையரின் கண்டுபிடிப்பு! வெளியான முக்கிய செய்தி…!

டுபாயில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவரின் உடலில் இருக்கும் வைரஸை அழிக்க கூடிய CVDM எனப்படும் இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. டுபாய் நாட்டின் விமான மற்றும் மின்சார...

Read more

ஜனவரி முதல் வருகிறது புதிய நடைமுறை! என்ன தெரியுமா?

கொழும்பில் Park & Ride எனப்படும் தனிப்பட்ட வாகனப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலான போக்குவரத்து திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இத்திட்டம்...

Read more

ஐந்து வருடங்களில் வடக்கு கிழக்கில் ஏற்படப்போகும் மாற்றம்! என்ன தெரியுமா?

வடக்கு கிழக்கில் தேவையான மீன்பிடித் துறைமுகங்கள் உருவாக்கப்படும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இத்திட்டங்கள் அடுத்த ஐந்து வருடங்களுக்குள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

Read more

இன்று சில பகுதிகள் விடுவிப்பு…

சில பகுதிகளில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் உத்தரவு இன்று (7) காலை 5 மணி தொடக்கம் விலக்கப்பட்டுள்ளது. அதேவேளை, புதிதாக சில பகுதிகள் தனிமைப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டம் 01....

Read more

மேலும் 5 தனியார் வைத்தியசாலைகளில் பிசிஆர் சோதனைக்கு அனுமதி…! வெளியான முக்கிய தகவல்!

பி.சி.ஆர் சோதனைகளை நடத்த மேலும் ஐந்து தனியார் மருத்துவமனைகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. சுகாதார அமைச்சின் ஆய்வக சேவைகள் துணை பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவிக்கையில்,...

Read more

நாவலப்பிட்டியில் இளம் யுவதிக்கு கொரோனா வைரஸ் தொற்று!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெட்டபுலா மத்திய பிரிவு தோட்டத்தை சேர்ந்த 25 வயதுடைய யுவதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கிருலப்பனை பகுதியில் பணிப்புரிந்த...

Read more
Page 3725 of 4430 1 3,724 3,725 3,726 4,430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News