விமான நிலையங்கள் திறப்பு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற ஒரு நிகழ்வுக்குப்...

Read more

யேசுநாதரும் ஓர் இந்துத் துறவியே! வெளியான முக்கிய தகவல்

யேசுநாதரும் ஓர் இந்துத் துறவியே எனவும், அவர் சிலுவையில் அறையப்பட்டபோது கூறிய வார்த்தைகள் வெறும் அந்நிய பாசைகள் அல்ல என்றும் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். அண்மையில், இலங்கைக்கான...

Read more

இலங்கையில் மேலும் அதிகரித்துள்ள கொரோனா

இந்தியாவில் இருந்து வந்த மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3104 ஆக அதிகரித்துள்ளது....

Read more

20வது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளது முக்கிய அதிகாரங்கள்!

அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழுவும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை...

Read more

விக்னேஸ்வரனின் கடவுச்சீட்டு பறிக்கப்பட வேண்டும்!

சமூகங்களிடையே இன, மத வெறுப்பைத் தூண்டும் வகையில் ஊடகங்களுக்கு அறிக்கைகளை வழங்கியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் மீது சட்டநடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணி தர்சன வெரதுவேஜ் பொலிஸ் நிலையத்தில்...

Read more

எமது நிலை இதுவே – சுமந்திரன்

19ஆவது திருத்தத்தை ஒழித்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை எதிர்க்குமென கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை மேம்படுத்தவே நாங்கள் 19ஆவது...

Read more

யாழ்ப்பாணத்தில் ஹொரோயின் நுகர்ந்து கொண்டிருந்த 5 இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் நுகர்ந்து கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் ஐந்து சந்தேகநபர்களை பொலிசார் நேற்று (2) இரவு கைது செய்துள்ளனர். இந்த சம்பவம்...

Read more

கிளிநொச்சியில் அடுத்தடுத்து நடந்த இரண்டு விபத்துக்கள்! வெளியான முக்கிய தகவல்

கிளிநொச்சியில் நேற்றும்(02) இன்றும்(03) இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் மேலதிக கிசிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். நேற்று (02) இரவு கிளிநொச்சி...

Read more

வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மற்றும்...

Read more

மைத்திரி, ரணில் அரசு 4,5 மாதங்களாக இழுத்ததை கோட்டா 4 வாரங்களிற்குள் செய்து முடிக்கிறார்….

மைத்திரி, ரணில் ஆட்சியில் 19வது திருத்தத்தை உருவாக்க 4,5 மாதங்கள் சென்றன. இன்று 20வது திருத்தத்தை 4,5 வாரத்திற்குள் உருவாக்குகிறார்கள். சிலருக்கு சரியானதை செய்ய பயம். இவர்களிற்கு...

Read more
Page 3907 of 4429 1 3,906 3,907 3,908 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News