ஆன்மீகம்

மாதத்தின் ஆரம்ப நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்!

தற்போதைய உலகில் கையில் பணம் காசு இல்லாதவர்களுக்கு மதிப்பே இல்லை. அவர்கள் இருந்தும், இல்லாதது போல தான். இதை சொல்வதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் இதுதான் நிதர்சனமான...

Read more

சுப காரியங்களில் வாழைமரம் கட்டுவது ஏன் தெரியுமா?

பொதுவாகவே தொன்று தொட்டு திருவிழாக்களிலும் திருமண நிகழ்வுகளிலும் வாழைமரம் கட்டுவது வழக்கம். நம்முடைய முன்னோர்கள் நமக்கு சொன்ன காரியம் எதுவும் தவறாக இருந்தது இல்லை. எவ்வளவோ மரங்கள்...

Read more

சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

எளியவருக்கு கூட வலிய வந்து உதவும் எளிமையான தெய்வமெனில் அது விநாயகர் பெருமான் தான். இந்த விநாயகப் பெருமானை வணங்குவதற்கு பெரிதாக நாம் எந்த விரதமும் பூஜை...

Read more

சிறப்பாக நடைபெற்ற நயினை அம்பாள் மஹா கும்பாபிஷேகம்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய புனருத்தாரன மஹா கும்பாபிஷேகம் பெருமளவிலான பக்தர்களுடன் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. நயினை...

Read more

நினைத்த காரியம் நிறைவேற திங்கள் வில்வ வழிபாடு

முப்பெரும் தெய்வங்களில் முதன்மையானவரும் மூவுலகை காப்பவருமான சிவபெருமானை வணங்க திங்கட்கிழமை மிகவும் உகந்த நாள். இது அனைவரும் அறிந்த ஒன்று தான். திங்கட்கிழமையில் சோமவார விரதம் இருந்து...

Read more

தை மாத கிருத்திகை வழிபாடு

முருகனுக்கு உரிய வழிபாட்டு தினங்களில் கிருத்திகையும் முக்கியமான ஒரு வழிபாட்டு தினம் ஆகும். இந்த கிருத்திகையானது மாதந்தோறும் வந்தாலும் மூன்று கிருத்திகை மிக முக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதில்...

Read more

இத் தைத்திருநாளில் ஏற்ற வேண்டிய விளக்கு!

வருடம் முழுவதும் நம்முடைய குடும்பம் சுபிட்சம் பெற வேண்டும் என்றுதான் பண்டிகைகளை மன நிறைவோடு வரவேற்றுக் கொண்டாடுகின்றோம். இதன் அடிப்படையில் தைப்பொங்கல் திருநாளான நாளைய தினம் நாம்...

Read more

இன்று வைகுண்ட ஏகாதசி

மார்கழி மாதத்தில் வரும் பண்டிகைகளில் மிகவும் சிறப்பானது, வைகுண்ட ஏகாதசி. மார்கழி மாத வளர்பிறையில் வரும் இதற்கு முக்தி ஏகாதசி, முக்கோடி ஏகாதசி, பெரிய ஏகாதசி என்று...

Read more

திருமண தடை நீங்க இதனை மட்டும் செய்தால் போதும்

திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் நிகழும் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும். மணமகன் மற்றும் மணமகளின் ஜாதகம், நேரம் என பல அம்சங்களும் ஒன்றாக கூடி வரும்...

Read more

குபேரனை செல்வத்தின் கடவுளாக கூற இதுதான் காரணமாம்

பொதுவாகவே செழிப்பு, முன்னேற்றம், செல்வம் மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெற குபேர பொம்மை வீட்டில் வைக்கப்படுகிறது. புத்த மதத்தை பின்பற்றுவர் இந்த பொம்மையை கடவுளாக வணங்கி வருகின்றனர்....

Read more
Page 3 of 48 1 2 3 4 48

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News