ஆன்மீகம்

கடன் பிரச்சனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்ம ஸ்தோத்திரம்

யார் இந்த ருணமோசனம் என்ற பெயருடைய ஸ்லோகத்தை தினம் படிக்கின்றாரோ அவர் விரைவிலேயே கடனிலிருந்து விடுபட்டவனாகி மேலும் சகல செல்வத்தையும் அடைவார். தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபா...

Read more

பஞ்சபூதங்களை வழிபட்ட பலன் தரும் ஆஞ்சநேயர் துதி…

அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி ஆஞ்சநேயர் இலங்கை சென்றார் என்று பொருள்படும். அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத்...

Read more

அனுமன் ஜெயந்தி… விரதம் இருந்தால் தீரும் துயரங்கள்…

அனுமன் ஜெயந்தி நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் வீற்றிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். துன்பம் விலகும். ராமாயணத்தின் கதாநாயகனாக விளங்கும் ராமபிரானின்...

Read more

ராகு கேது தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்…

ராகு கேது தோஷத்தால் அவதிப்படுபவர்கள் இந்த பரிகாரங்களை முறையாக செய்து வந்தால் படிப்படியாக பிரச்சனைகள் விலகி சந்தோஷம் நிலைக்கும். ராகு தோஷம்: ஒருவரது ஜாதகத்தில் ராகுவால் ஏதேனும்...

Read more

மார்கழி மாத பிரதோஷ விரதமும்… பலன்களும்.

மார்கழி மாதம் முழுவதும் இறைவனின் சிந்தனையிலும், வழிபாடுகளிலும் ஈடுபடுவதால் நாம் செய்த பாவங்கள் நீங்கப்பெற்று, நமக்கு வாழ்வில் பல இன்பமான நிகழ்வுகள் உண்டாகும். மார்கழி மாதத்தில் வரும்...

Read more

தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஸ்ரீ பைரவர் 108 சுலோகங்கள்

தேய்பிறை அஷ்டமி திதியான இன்று மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் வீட்டில் திருவிளக்கேற்றி இந்த போற்றியை சொல்லி பைரவரை வழிபாடு செய்யலாம் தேய்பிறை அஷ்டமி...

Read more

சனி பகவானுக்கு உரித்தான தமிழ் மந்திரங்கள்

சனிபகவானின் தண்டனையில் இருந்து விடுபட அவரிடம் மனமுருகி வேண்டி கீழே உள்ள மந்திரத்தை சனிக்கிழமை அன்று ஜெபித்து வாருங்கள். இதோ அந்த மந்திரம். சங்கடம் தீர்க்கும் சனி...

Read more

பிரச்சினைகளுக்கு தீர்வாகும் உப்பு தீபம்

உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுவதால் உப்பு தீபம் ஏற்றினால் மகாலட்சுமியின் அருள் கிடைப்பதாக ஐதீகம் உள்ளது. உப்பு தீபம் ஏற்றுவதால் தீரும் பிரச்சனைகளை அறிந்து கொள்ளலாம்....

Read more

பவுர்ணமியும்…ஆருத்ரா தரிசனமும்…

சிறப்புமிக்க திருவாதிரை நாளில் நடராஜரின் ஆருத்ரா தரிசனத்தைக் காண்பதோடு, அவரது ஆனந்த தாண்டவத்தையும் தரிசித்து துன்பங்களில் இருந்து மீள்வோம். சிவபெருமானை வழிபடுவதற்கு ‘மகாசிவராத்திரி’ எப்படி ஒரு சிறப்பான...

Read more

பைரவர் வழிபாட்டிற்கு ஏற்ற நேரம்

இரவு அர்த்தசாமப் பூஜை முடிந்ததும் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி ஆலய சாவிக்கொத்தை அவரின் காலடியில் வைப்பது வழக்கம். படைத்தல், காத்தல், அழித்தல்...

Read more
Page 47 of 70 1 46 47 48 70

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News