ஆன்மீகம்

சொத்து பிரச்சினைகள் தீர வழிபட வேண்டிய கோவில்

இந்தக் கோவிலில் தரிசனம் செய்தால் நிலம், வீடு உள்ளிட்ட சொத்து பிரச்சினைகள் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். தஞ்சை கீழவாசல் குறிச்சி தெருவில்...

Read more

ராகுகால விரத வழிபாடும்.. பலன்களும்..

வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் செய்யும் பூஜையால் தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும். மகப்பேறு கிட்டும். வாரிசுகள் வாழ்வில் தடைகள் நீங்கும். பொன், பொருள் சேரும். ராகு கால...

Read more

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய விரதம்

சுய ஜாதகத்தில் செவ்வாய் லக்னம் அல்லது சந்திரனுக்கு 2, 4, 7, 8, 12 ல் இருந்தால் செவ்வாய் தோஷமாகும். இந்த தோஷம் நிவர்த்தியாக இந்த நாளில்...

Read more

வீட்டில் செல்வம் நிலை பெற அவசியம் செய்ய வேண்டியவை

தூய்மையற்ற இடத்திற்குள் திருமகள் நுழைய மாட்டாள். வீடு... அலுவலகம்...கல்லாப்பெட்டிஞ்பணப்பை... எனச் செல்வம் புழங்கவேண்டிய இடங்களை எப்போதும் தூய்மையாக வைத்துப் பராமரிக்கவும். * நமக்கு வரும் வருமானத்தை எப்போதும்...

Read more

கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் இதை மறக்கவே கூடாது

ஆறாவது நாள் சூரசம்ஹாரத்தை தரிசித்து நீராடிப் பின் முருகனை வழிபட வேண்டும். ஒருசிலர் சூரசம்ஹாரம் முடிந்ததும் உணவு எடுத்துக் கொள்வார்கள். அது தவறு. 04.11.2021 அன்று தொடங்கும்...

Read more

கந்த சஷ்டி விரதத்தின் போது படிக்க வேண்டிய திருப்புகழ்

குழந்தை வரம் வேண்டுபவர்கள், திருமணம் தடைப்படுபவர்கள் கந்த சஷ்டி விரதத்தை அனுஷ்டிக்கும் போது சொல்ல வேண்டிய திருப்புகழை பார்க்கலாம். செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த திருமாது கெர்ப்ப......

Read more

தெய்வங்களுக்கு பிடித்தமான மலர்கள்

காலை நேரத்தில் தாமரை, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, செண்பகம், மலர்களைக் கொண்டு இறைவனை வழிபட வேண்டும். * சிவனுக்கு வில்வம் * முருகனுக்கு செண்பகப்...

Read more

இறைவழிபாட்டில் கடைப்பிடிக்க வேண்டியவை

ஆலயங்களுக்குச் செல்லும் போது சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவை என்னவென்று விரிவாக இங்கே அறிந்து கொள்ளலாம். ஆலயங்களுக்குச் செல்லும் போது சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்....

Read more

அஷ்டமச் சனி மிதுன ராசிக்காரர்களை பாதிக்குமா?

கால புருஷ தத்துவப்படி சனி பகவான் ஜீவனகாரகனாகவும், கர்மாதிபதியாகவும் இருப்பதால் ஒருவரின் கர்மாவை நிர்ணயிப்பதில் சனி பகவானின் பங்கு அளப்பரியது. மிதுன ராசிக்காரர்களுக்கும் இந்த அஷ்டமத்துச்சனி பாதிக்குமா...

Read more

மகாவிஷ்ணு விரும்பும் துளசி

மூவுலகங்களிலும் எத்தனையோ மலர்கள், இலைகள் பூஜைக்கு பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் துளசி மட்டுமே மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புடைய துளசி தோன்றியதன் பின்னணியில் ஒரு புராண கதை...

Read more
Page 49 of 70 1 48 49 50 70

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News