பயணத்தடை காலத்திலும் அதிக விலையில் விற்கப்படும் மரக்கறிகள்

வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆதரவுடன் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலையில் மரக்கறிகள் கொள்வனவு செய்யப்பட்டு பயணத்தடை நேரத்தில் அதிக விலையில் மரக்கறிகள் விற்பனை செயயப்பட்டு...

Read more

பிரதமராக பதவியேற்க போகும் நாமல் ராஜபக்ச?

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு இலங்கையின் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படலாம் என உறுதிப்படுத்தப்படாத அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது...

Read more

பாடசாலைகள் மீள திறக்கப்படுமா? கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

கோவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள திறத்தல் குறித்து எவ்வித தீர்மானங்களும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும்...

Read more

தொழிற்சாலைகளில் அதிக தொற்றாளர்கள் பதிவாகிகின்னர்

தொழிற்சாலைகளில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் தொற்றாளர்கள் பதிவாகின்றனர் என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். தொழிற்சாலைகளின் பிரதானிகளுக்கு இது குறித்து அறிவுறுத்தல்...

Read more

மண்சரிவில் உயிரிழந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் தொடர்பில் வெளியான தகவல்

மாவனெல்ல, தெவனகல பிரதேசத்தில் நேற்று வீடு ஒன்றின் மீது மண் சரிவு ஏற்பட்டமையினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 57 வயதான விஜேரத்ன,...

Read more

தீக்கிரையான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கறுப்புப்பெட்டி மீட்பு

கொழும்பு துறைமுகத்தில் தீக்கிரையான எம்.வீ. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இந்த கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டதாகவும் அதனை குற்ற விசாரணைப் பிரிவினரிடம்...

Read more

தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

நாட்டில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று முன்தினம் மாத்திரம் 48 கோவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. இலங்கையில்...

Read more

மூங்கிலாறு சிவன் ஆலயத்திலிருந்த பிள்ளையார் மாயம்

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில் உள்ள சிவன் ஆலயத்தில் பரிவார மூர்த்தியாக பிரதிஷ்டை செய்யப்பட்ட பிள்ளையார் சிலை உடைத்து திருடப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு...

Read more

கசிப்பு விற்பனையை அத்தியாவசிய சேவையாக விற்றவர்கள் 4 பேர் கைது

கசிப்பு விற்பனையையும் அத்தியாவசிய சேவையாக கருதி நடமாடும் கசிப்பு விற்பனை செய்து வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவமானது காரணவாய் கிராமத்தில் நேற்று...

Read more

உலை எண்ணெய் நிரம்பி வழிவது எண்ணெய் கசிவென்று கருத முடியாது – ஆனந்த பாலித

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் குழிகள் மற்றும் தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் எரிபொருள் விடயத்தில் போதிய மேற்பார்வையின்மை காரணமாகவே சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் உலை எண்ணெய் நிரம்பி...

Read more
Page 2042 of 3191 1 2,041 2,042 2,043 3,191

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News