எங்களைத் தூண்டிவிட்டு அதில் பயனடையப் பார்க்கின்றார்கள்

எங்களுக்குள்ளேயே சிலரை வைத்து பிரச்சினைகளை வளர்த்துவிட்டு அதில் தாங்கள் பலனடைவதற்குப் பலர் முயற்சிக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி என்ற...

Read more

புலம்பெயர் அமைப்புகள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டோருக்கு இலங்கையில் தடை!

தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட எவரேனும் இலங்கையில் செயற்பட்டால் அவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது மேலும் குறித்த அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் இலங்கைக்கு...

Read more

ஆபத்தில் யாழ்ப்பாணம்!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்துச் செல்லும் நிலையில் சுமார் 1500 பேரின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று மாலை வரை அவை வெளியாகவில்லை. யாழ்.நகர வர்த்தகர்களிடம் நேற்று...

Read more

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பந்துல குணவர்தன….

புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை என்பதை அரசாங்கம் நேற்று உறுதி செய்துள்ளது. நான்கு இறக்குமதி நிறுவனங்களால் நாட்டுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ள தேங்காய்...

Read more

திடீரென சீன ஜனாதிபதியுடன் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடிய கோட்டாபய….

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையில் நேற்று (29) மாலை நீண்ட நேர தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது. இதில் அனைத்து...

Read more

உயிராபத்து ஏற்பட்டுள்ளது! பாதுகாப்பை பலப்படுத்துங்கள் – சந்திரிகா குமரதுங்க…

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்க தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் இதனையடுத்து தனது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரட்னவிற்கு அனுப்பியுள்ள...

Read more

சாரதியை கடுமையாக தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை! வெளியான தகவல்!

மஹரகம - ஹைலெவல் வீதியில் பன்னிப்பிட்டிய சந்தியில் பாரவூர்தி சாரதியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பன்னிப்பிடிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ்...

Read more

இந்தியாவுக்கு முன்பே இலங்கையை எச்சரித்த பாகிஸ்தான்!

தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை நாட்டவர் எளிதில் கிடைக்கக்கூடிய இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி வெடி பொருளை உருவாக்க திட்டமிடுவது தொடர்பில் பாகிஸ்தான் 2018 ஆகஸ்ட் 10 அன்று இலங்கையை...

Read more

சிங்கள, பெளத்தம் மட்டும் இலங்கை அல்ல: பன்மைதன்மையை ஏற்றால் மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப முடியும்

இலங்கையின் பன்மொழி, பல்லின, பன்மத, பன்மைத்தன்மையை புரிந்துக்கொண்டு இலங்கையை ஒரு பன்மைத்தன்மை கொண்ட நாடாக ஏற்காமல் நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற...

Read more

அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அதிருப்தி!

அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஒரு அதிருப்தி ஏற்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். இந்த உண்மையை புரிந்து கொண்டு அரசாங்கத்திற்குள் இருக்கும் பிரச்சினைகளை தீர்த்துக்...

Read more
Page 2175 of 3160 1 2,174 2,175 2,176 3,160

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News