கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் இலகுவழி….

கொரோனா தொற்றை இலகுவாக கண்டுபிடிக்கும் எளிய வகையிலான பரிசோதனை முறையொன்றை இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் தலைமையிலான குழுவொன்று பிரித்தானியாவில் கண்டுபிடித்துள்ளது. இதன்படி இரத்த பரிசோதனையின் ஊடாக கொவிட்...

Read more

ரணில் விக்ரமசிங்கவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு

கட்சிக்குள் ஏற்பட்ட உறுப்புரிமை நீக்கல் விவகாரம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது....

Read more

சாரதியின் தூக்ககலக்கதால் இன்றுகாலை ஏற்பட்ட விபரீதம்! வெளியான தகவல்

சாரதியின் தூக்க கலக்கத்தால் கால்வாய்க்குள் கார்பாய்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டுவயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். ராஜாங்கனை பகுதியில் இன்றுகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த...

Read more

நாட்டின் இன்றைய வானிலை

அரபிக்கடல் பரப்பினை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் அந்த கடல் பிராந்தியத்தில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனவே...

Read more

எங்களைத் தூண்டிவிட்டு அதில் பயனடையப் பார்க்கின்றார்கள்

எங்களுக்குள்ளேயே சிலரை வைத்து பிரச்சினைகளை வளர்த்துவிட்டு அதில் தாங்கள் பலனடைவதற்குப் பலர் முயற்சிக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி என்ற...

Read more

புலம்பெயர் அமைப்புகள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டோருக்கு இலங்கையில் தடை!

தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட எவரேனும் இலங்கையில் செயற்பட்டால் அவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது மேலும் குறித்த அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் இலங்கைக்கு...

Read more

ஆபத்தில் யாழ்ப்பாணம்!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்துச் செல்லும் நிலையில் சுமார் 1500 பேரின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று மாலை வரை அவை வெளியாகவில்லை. யாழ்.நகர வர்த்தகர்களிடம் நேற்று...

Read more

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பந்துல குணவர்தன….

புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை என்பதை அரசாங்கம் நேற்று உறுதி செய்துள்ளது. நான்கு இறக்குமதி நிறுவனங்களால் நாட்டுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ள தேங்காய்...

Read more

திடீரென சீன ஜனாதிபதியுடன் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடிய கோட்டாபய….

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையில் நேற்று (29) மாலை நீண்ட நேர தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது. இதில் அனைத்து...

Read more

உயிராபத்து ஏற்பட்டுள்ளது! பாதுகாப்பை பலப்படுத்துங்கள் – சந்திரிகா குமரதுங்க…

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்க தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் இதனையடுத்து தனது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரட்னவிற்கு அனுப்பியுள்ள...

Read more
Page 2190 of 3175 1 2,189 2,190 2,191 3,175

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News