மன்னார் மாவட்டத்திற்கு விரைவில் கொரோனா தடுப்பூசி! வெளியான தகவல்!

மன்னார் மாவட்டத்தில் எதிர் வருகின்ற வாரம் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்...

Read more

இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள இரண்டாவது சூரியசக்தி பூங்கா…! வெளியான தகவல்!

இலங்கையில் எரிசக்தி செயன்முறையை முன்னெடுத்துச் செல்லும்போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மையமாகக்கொண்டு, நாட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டாவது சூரியசக்தி பூங்கா திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி,...

Read more

வடக்கில் பொதுமக்களுக்கான தடுப்பூசித் திட்டத்திற்கான ஏற்பாடுகள் பூர்த்தி… கேதீஸ்வரன்…!!

வடக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூ போடும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாகவும் தடுப்பூசி கிடைத்தவுடன் உடனடியாக திட்டம் ஆரம்பிக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி...

Read more

நாட்டின் பொருளாதாரத்தில் தலையிடும் மேலைத்தேய நாடுகளுக்கு யதார்த்தத்தை தெளிவுபடுத்த அரசு தயார்…

நாட்டின் பொருளாதாரத்தில் தலையிடுவதற்கு பார்த்துக்கொண்டிருக்கும் மேலைத்தேய நாடுகளுக்கு அல்லது அமைப்புக்களுக்கு யதார்த்தத்தை தெளிவுபடுத்த அரசுக்கு திறன் உள்ளதென வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். மேலைத்தேய நாடுகளுக்கு...

Read more

கொழும்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா….

நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 963 கொவிட் நோயாளர்களுள், அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 298 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டதாக...

Read more

திருகோணமலை மாவட்டத்தில் நகைக்கடையில் வாள்களுடன் சென்று அச்சுறுத்தி கொள்ளை!

திருகோணமலை என்.சீ வீதியில் நகைக் கடையொன்றில் நகை மற்றும் பணம் கொள்ளை அடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. குறித்த நகைக்கடைக்கு வாள்களுடன் வந்த...

Read more

திடீரென நாடாளுமன்றிற்குள் பிரவேசித்த கோட்டாபய- கிழக்கு முனையம் தொடர்பில் கடும் வாதப் பிரதிவாதங்கள்!

ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு சென்று சபை அமர்வில் பங்கேற்று வருகின்றார். இன்றைய தினம் சபை அமர்வுகள் காலை 10 மணிக்கு ஆரம்பமாகி...

Read more

கோட்டாபயவின் திடீர் விஜயம் -நுற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு இடமாற்றம்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் உட்பட 600 ஊழியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு வருதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரட்ணசிறி தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள...

Read more

யாழில் 3 தீவுகள் சீனாவிடம் தாரைவார்க்கப்பட்டது!

இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப்பெறுவது, இலங்கையில் தமிழர்களின் கரங்களை வலுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலமாகத் தான் சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க முடியும், எனவே, அதற்கேற்ற வகையில் இலங்கை...

Read more

யாழில் பெற்றோல் நிரப்ப தாமதமானதால் முகாமையாளர் மீது தாக்குதல்!

எரிபொருள் நிரப்பும் நிலைய முகாமையாளர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெல்லியடியிலுள்ள கட்டைவேலி பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார்...

Read more
Page 2319 of 3194 1 2,318 2,319 2,320 3,194

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News