பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் வழமைக்கு திரும்பிய கிளிநொச்சி மக்கள்

பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள், அரச திணைக்களங்கள், வங்கிகளும் திறந்து சேவைகள் இடம்பெற்று வருவதுடன், வர்த்தக நடவடிக்கைகளும் இடம்பெற்று...

Read more

கிளிநொச்சியில் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு! ஒருவருக்கு நேர்ந்த கதி

கிளிநொச்சி - நாகேந்திரபுரம் பகுதியில் மணல் கொண்டுசென்றோர் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...

Read more

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உளவு இயந்திரங்கள் பறிமுதல்

கிளிநொச்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பழைய ஊரியான் பகுதியில் நேற்று சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட கோர கண்கட்டு கிராம விருத்திச் சங்கத் தலைவர் மற்றும் கோரக்கன்...

Read more

முல்லைத்தீவில் இதுவரை 700 பேருக்கு கோவிட் தொற்று

முல்லைத்தீவில் இதுவரை 700 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 492 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் 17 ஆம் திகதி...

Read more

பிரான்ஸ் செல்ல முற்பட்ட முல்லைத்தீவு யுவதி விமான நிலையத்தில் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்தில் இருந்து போலியான தகவல்களை சமர்ப்பித்து கட்டார் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட யுவதி ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து...

Read more

முல்லைத்தீவில் மீனவர்களின் வலையில் சிக்கிய புள்ளி சுறா

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கொக்கிளாய் கிழக்கு கடற்கரையில் நேற்றைய தினம் (16) மாலை மீனவர்களின் கரைவலையில் புள்ளி சுறா ஒன்று அகப்பட்டுள்ளது....

Read more

முல்லைத்தீவில் வசிக்கும் மக்களின் விபரங்களை 1 மணி நேரத்திற்குள் வழங்குமாறு பொலிஸார் பணிப்பு!

முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பிரிவுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் விபரங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவில்...

Read more

கசிப்பு தயாரித்த இடம் பொலிஸாரால் முற்றுகை! ஒருவர் கைது

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு கரும்புள்ளியான் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு தயாரித்த இடத்தை நேற்று மாலை முற்றுகையிட்டதாக நட்டாங்கண்டல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விமலவீர தெரிவித்தார். குறித்த...

Read more

புல்மோட்டையில் சடலமாக மீட்கப்பட்டவரின் மரணத்தில் சந்தேகம் வெளியிட்டுள்ள குடும்பத்தினர்

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் இருந்து நேற்று முன்தினம் நந்திக்கடலுக்கு தொழிலுக்கு சென்றவரை காணவில்லை என உறவினர்கள் தேடியுள்ள நிலையில் 10.06.21 அன்று பச்சைப்புல்மோட்டை...

Read more

கொரோனா காலத்தில் இப்படியும் சிலர்! தமிழர் பகுதியில் அவலம்

கிளிநொச்சி தருமபுரம் பரந்தன் முல்லை A35 வீதியில் முதியவர் ஒருவர் அயர்ந்து தூங்கும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குறித்த முதியவர் மது போதையில் அவ்வாறு வீதியில் தூங்கியதாக...

Read more
Page 26 of 28 1 25 26 27 28

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News