தவறான முடிவால் உயிரிழந்த திருகோணமலை யுவதி

திருகோணமலையில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவு உட்பட்ட சேனையூர் பகுதியில் இன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பூர்...

Read more

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் செய்த மோசடி!

திருகோணமலையில் தனது மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் 32 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கப் பொருட்களை திருடியதாக ஆசிரியை ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில்...

Read more

பௌத்த பிக்குகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

திருகோணமலையில் பௌத்த பிக்குகள் மற்றும் சில பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே...

Read more

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு அருகில் மசாஜ் நிலையங்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவெல குடியிருப்பிலிருந்து ஒன்றரை கிலோ மீற்றருக்குள் 42 மசாஜ் நிலையங்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அங்கு ஆயுர்வேதம் என்ற பெயரில்...

Read more

திருகோணமலையில் செந்தில் தொண்டமானுக்கு எதிராக போராட்டம்!

திருகோணமலை – இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணி நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. அப் பகுதியில்...

Read more

திருகோணமலையில் ஆபத்தான பொருளுடன் நபர் ஒருவர் கைது!

திருகோணமலை போதைப்பொருள் பிரிவினருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரகசிய தகவல் ஒன்று கிடைக்க பெற்றுள்ளது. இதையடுத்து சமுத்திராகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வீடொன்றிலிருந்து ஐந்து கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன்...

Read more

யானை தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயம்!

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி – அகஸ்தியதாபனம் பகுதியில் செவ்வாய்கிழமை (01) மாலை காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் பட்டித்திடல் பகுதியைச்...

Read more

திருகோணமலையில் மக்களால் சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார நிலையம்

திருகோணமலை மாவட்டத்தில் நெடுங்காலமாக மறைமுகமாக இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்று மக்களால் சுற்றிவளைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கன்னியா பிரதேசத்தில் இலுப்பைக்குள...

Read more

திருகோணமலையில் வீடொன்றிற்கு இனம் தெரியாத நபர்களால் தீ வைப்பு!

திருகோணமலையில் இனம் தெரியாத நபரால் வீடொன்றுக்கு தீவைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 3ம் கட்டை புளியங்குள பகுதியில் நேற்று (23)...

Read more

திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு!

திருகோணமலை துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக...

Read more
Page 4 of 23 1 3 4 5 23

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News