கண்டியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு!

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில் ஒன்று காருடன் மோதியதில் இன்று இடம் பெற்ற இருவர் உயிரிழந்துள்ளனர். கொக்கல விமானப்படை தளத்திற்கு அருகில் உள்ள ரயில்...

Read more

கண்டியில் மாணவர்களை தாக்கிய ஆசிரியர்கள் கைது!

மாணவர்களைக் கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்களை விளக்கமறியலில் வைக்க கண்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்டி, பொக்காவல பிரதேசத்தில் உள்ள தனியார் பாடசாலையொன்றின்...

Read more

வயலின் சேற்று பகுதியில் இருந்து மீட்க்கப்பட்ட இளம் பெண்

கண்டியில் வயல் நிலத்தின் சேற்றுப் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் வயல் நிலத்தின்...

Read more

நேற்றிரவு ATM இயந்திரமொன்​றை தூக்கிச் சென்ற கும்பல்!

கம்பளை, கண்டி வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியின் ATM இயந்திரமொன்​றை சிலர் அங்கிருந்து அகற்றி சென்றுள்ளனர். நேற்று இரவு 12.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார்...

Read more

முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கான அறிவித்தல்!

கண்டியில் முச்சக்கரவண்டி சாரதிகள், சட்டவிரோத மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக, நாட்டிலுள்ள பல வெளிநாட்டு தூதரகங்கள் அறிவித்துள்ளதாக கண்டி மாநகர ஆணையாளர் நாயகம் இஷான் விஜேதிலக்க...

Read more

ஒரே நேரத்தில் ஓய்வு பெறும் 8 அதிபர்கள்

நுவரெலியா கல்வி வலயத்தின் கல்வி மற்றும் சமூக வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட மிகச்சிறந்த 8 அதிபர்கள், இம்மாத கடைசியில் ஓய்வு பெற உள்ளதாக நுவரெலியா கல்வி வலய...

Read more

பஸ்ஸின் முன் சக்கரத்தில் சிக்கி நான்கு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

நுவரெலியா பஸ் நிலையத்தில் பஸ்ஸின் முன் சக்கரத்தில் சிக்கி நான்கு பிள்ளைகளின் தந்தை பஸ்ஸில் மோதி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நுவரெலியா, சாந்திபுர அளுத் தொகுதியைச் சேர்ந்த பி.ஏ.ரோஹித...

Read more

மாமியாரை கொடூரமாக கொலை செய்த மருமகன்

லிட்டில் லண்டன் என அழைக்கப்படும் நுவரெலியாவில் மாமியாரை கொடூரமாக கொலை செய்த மருமகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் வலப்பனை, கலங்கவத்தை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது....

Read more

தோட்டத்தில் வசித்து வந்த நபர் ஒருவர் சடலமாக மீட்பு!

லுணுகலை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள ஹொப்டன், அம்பலாங்கொடை தோட்டத்தில் வசித்த நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த தோட்டத்தில் வசித்து வந்த 65 வயது வேல்குமார் சுந்தரம் தனது...

Read more

ஓமானுக்கு வீட்டு பணி பெண்ணாக சென்ற மகளை மீட்டு தருமாறு கதறும் தாய்!

ஓமானுக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்று சித்திரவதைக்கு உட்பட்டுவரும் தனது மகள் உட்பட 90 பெண்களை மீட்டுத்தருமாறு ஓட்டமாவடியைச் சேர்ந்த தாய் ஒருவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு...

Read more
Page 4 of 10 1 3 4 5 10

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News