சி.ஐ.டியினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சி.ஐ.டி தடுப்பிலிருந்த கைதியொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து, கைதிகளிடம் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், 9 மாதங்களிற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, பாதாள உலகக்குழு உறுப்பினர் கொஸ்கொட தாரக ஆகியோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.