Uncategorized

ஜனாதிபதியின் பொது மன்னிப்பை தவறாக பயன்படுத்திய விடயம் அம்பலம்!

ஜனாதிபதியின் பொது மன்னிப்பை தவறாகப் பயன்படுத்தி, வேறு கைதிகளை விடுவித்தது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணை குறித்து, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிக்கை...

Read more

ஒரே நாளில் 488 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருள்களுடன் 488 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தகவலைப் பொலிஸ் ஊடகப் பிரிவு...

Read more

பன்றி வளர்ப்பு கைத்தொழிலை மேம்படுத்த நடவடிக்கை!

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள பன்றி வளர்ப்பு கைத்தொழிலை மேம்படுத்தவதற்கான செயலணியை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2024 ஒக்டோபர் மாதம் பதிவான மிகவும் மேகமாக...

Read more

தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழு நியமனம்

தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் விளையாட்டுத் துறை...

Read more

சிறையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள மகிந்தானந்த

இந்த வாரம் முறையே 20 மற்றும் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஆகியோர்...

Read more

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அளித்த வாக்குறுதி!

அரசியல் அனுசரணையால் உருவாகியிருந்த குற்றங்கள் நிறைந்த நாட்டுக்கு பதிலாக, நல்லதொரு நாடாக இலங்கையை சர்வதேசத்தில் உயர்த்தி வைப்பதற்காக தனக்கு வழங்கப்பட்டிருக்கும் கைவிட முடியாத பொறுப்பை உயிரை துச்சமாக...

Read more

மறு அறிவித்தல்வரை கடலுக்கு செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வௌியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது நாளை (30) பிற்பகல் 12.30 வரை அமுலில் இருக்குமெனவும்...

Read more

வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்யாதீர்கள்!

பங்களாதேஷில் திருமண மோசடிகள் மற்றும் மனிதக் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், டாக்காவில் உள்ள சீன தூதரகம் வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்ய வேண்டாம் என சீன...

Read more

37,000 பேரின் குடியுரிமை ஒரே இரவில் ரத்து!

குவைத் அரசு, ஒரே இரவில் 37,000 பேரின் குடியுரிமையை ரத்து செய்துள்ளது. திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள் பெருமளவில் பாதித்துள்ளனர். பல ஆண்டுகளாக குவைத் குடிமக்களாக...

Read more
Page 2 of 11 1 2 3 11

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News