Uncategorized

சிறுவர் நன்னடத்தை நிலையத்திலிருந்து தப்பி ஓடிய சிறுவர்கள்!

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் தலைமையில் இயங்கி வரும் மாகொல சிறுவர் மத்திய நிலையத்தில் இருந்து 15 சிறுவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸார்...

Read more

இன்றைய ராசிபலன்கள்20.09.2025

மேஷம் கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. லேசாக தலை வலிக்கும்.வியாபாரத்தில் வேலையாட்களால்...

Read more

மீன் சாப்பிடுபவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

மனிதனின் ஆரோக்கியமான வாழ்விற்கு காய்கறிகள், பழங்கள் போன்ற சைவ உணவுகள் அவசியமானவை. ஆனால், அசைவ உணவான மீனில் மட்டுமே காணப்படும் ஒரு அரிய மருத்துவ குணம் கொண்ட...

Read more

இன்று நண்பகல் உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவான மழை...

Read more

தையிட்டி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

தையிட்டி பிரச்சினைக்கு ஓரிரு மாதத்தில் தீர்வு தையிட்டி பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்தே தீருவோம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். இன்னும்...

Read more

தேசிய அடையாள அட்டைக்கு எதிராக மனு தாக்கல்!

இலங்கை பிரஜைகளுக்கான டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரத்து செய்யக் கோரி, இலங்கை...

Read more

முருங்கைப்பொடியில் இத்தனை நன்மைகளா?

உங்கள் காலை நேரத்தை உற்சாகமாகத் தொடங்க ஒரு எளிய வழியைத் தேடுகிறீர்களா? அப்படி என்றால் ஒரு ஸ்பூன் முருங்கைப்பொடி (முருங்கைக்கீரைப்பொடி) உங்கள் நாளை இயற்கையான ஆற்றல் நிறைந்ததாக...

Read more

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை நிலவரம்

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலையை நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது. இந்த விலை அளவீடுகள் வாரத்திற்கு ஒரு முறை ஊடகங்களுக்கு வெளியிடப்படுகின்றன, மேலும் இந்த...

Read more

வீட்டின் முன் சடலமாக மீட்கபட்ட 22 வயது இளைஞன்!

வவுனியா, கல்மடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பூம்புகார் பகுதியிலிருந்து இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 22 வயது இளைஞரின் குறித்த சடலம் நேற்று (08) மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார்...

Read more

ஜனாதிபதியின் பொது மன்னிப்பை தவறாக பயன்படுத்திய விடயம் அம்பலம்!

ஜனாதிபதியின் பொது மன்னிப்பை தவறாகப் பயன்படுத்தி, வேறு கைதிகளை விடுவித்தது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணை குறித்து, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிக்கை...

Read more
Page 1 of 11 1 2 11

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News