வடக்கில் இருந்து வைத்தியர் நந்தகுமாரன் களுத்துறைக்கு மாற்றல்!

வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தில் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய மருத்துவர் கனகராஜா நந்தகுமாரன், இடமாற்றம் பெற்று, களுத்துறை தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்தின்...

Read more

வெளிநாட்டில் இருந்து யாழ் வந்தவருக்கு நிகழ்ந்த சோகம்!

வெளிநாட்டிலிருந்து வந்து நெல்லியடி பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவரின் சுமார் ஒரு கோடியே 40 இலட்ச ரூபாய் பணம் கொள்ளையிட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (26)...

Read more

யாழில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்திய இளம் குடும்பஸ்தர் மரணம்!

யாழில் இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (25) இரவு உயிரிழந்துள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 39 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது...

Read more

வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீட்டு விசாரணை திகதி அறிவிப்பு!

2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால்...

Read more

பருத்தித்துறையில் இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக கவனயீர்ப்பு!

இராணுவ பிரசன்னம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பருத்தித்துறையில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பருத்தித்துறை துறைமுகத்தடியில் இருந்து காலை...

Read more

சனிக்கிழமை யாழ் மாவட்ட பாடசாலைகள் இயங்கும்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசலைகள் எதிர்வரும் சனிக்கிழமை இயங்கும் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு , கடந்த வியாழக்கிழமை...

Read more

நல்லூர் நீர்க் கண்காட்சி பரிசு வழங்கி கௌரவிப்பு!

வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' என்னும் தொனிப்பொருளில் அமைந்த நல்லூர் நீர்க் கண்காட்சியின் ஒன்பதாவது நாளான சனிக்கிழமையன்று...

Read more

யாழில் இருந்து ஐரோப்பியா சென்ற பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டி சேர்ந்த பெண் ஜேர்மனியில் உயிரிழந்துள்லதாக கூறப்படுகின்றது. திடீர் சுகயீனமுற்ற நிலையில் பெண் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. திருமணம் செய்து கடந்த வருடம் ஜேர்மனி சென்ற...

Read more

யாழில் வீடுக் கூரையை சரி செய்ய முயன்ற இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்!

யாழில் வீட்டு கூரையை சீர் செய்வதற்காக முயன்ற இளைஞர் ஒருவர் கீழே விழுந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (24) உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு,...

Read more

செம்மணி மனித புதை குழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு...

Read more
Page 10 of 430 1 9 10 11 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News