• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

நல்லூர் நீர்க் கண்காட்சி பரிசு வழங்கி கௌரவிப்பு!

Editor1 by Editor1
August 25, 2025
in இலங்கைச் செய்திகள், யாழ்ப்பாணம்
0
நல்லூர் நீர்க் கண்காட்சி  பரிசு வழங்கி கௌரவிப்பு!
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக ‘நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி’ என்னும் தொனிப்பொருளில் அமைந்த நல்லூர் நீர்க் கண்காட்சியின் ஒன்பதாவது நாளான சனிக்கிழமையன்று (23) கண்காட்சி ஒருங்கிணைப்பில் இணைந்து பணியாற்றிய தன்னார்வலர்கள், மாணவர்களுக்கான ஊக்குவிப்பு சான்றிதழும், பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

ஓய்வு நிலை பேராசிரியர் ந. சிறீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் தலைவரான ராஜேந்திரன் சுரேந்திரகுமாரன், யாழ். இந்துக் கல்லூரியின் அதிபர் இரட்ணம் செந்தில்மாறன் மற்றும் நீர்வள சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, யாழ் மாநகர சபை உள்ளிட்ட பல தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளும், ஆசிரியர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

போர் காலப்பகுதியிலும் அபிவிருத்தி குறித்து சிந்தித்த இனம்
இந்நிகழ்வில் பங்கேற்ற யாழ். இந்துக் கல்லூரியின் அதிபர் கருத்து தெரிவிக்கையில்,

மிக நீண்ட நாளைக்கு பிறகு நல்லூர் திருவிழாவுக்கு வந்திருக்கிறேன். உண்மையிலேயே நான் 1993, 1994 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவுத் தூபிக்கு பின்புறமாகவுள்ள பிராமணக்கட்டுக் குளப்பகுதி சுற்றாடலில் பொருண்மிய மேம்பாட்டு கழகத்தினர் அறிவியல் பொருளாதார கண்காட்சியை ஏற்பாடு செய்திருப்பார்கள். ஆறாம், ஏழாம் ஆண்டு படிக்கும் காலத்தில் அடிக்கடி அதனைப் பார்க்கப் போவோம்.

ஆக்கி வாயுவில் இருந்து மின்னை உருவாக்கும் இயந்திரத்தை இயங்கச் செய்வது, பேரூந்து நிலையத்தை பூங்காவாக மாற்றுவது, புகையிரத நிலைய வடிவமைப்பு, வழுக்கையாறு திட்டங்கள் போன்றவற்றையெல்லாம் போர் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியிலும் அபிவிருத்தியையும் குறித்து சிந்தித்த ஒரு இனம் எங்களுடையது. அதனை இப்போது நினைத்தாலும் புளாங்கிதமாக உள்ளது.

நாங்கள் எங்களுடைய நிலம் சார்ந்து, சமூகம் சார்ந்து சிந்திக்கின்ற ஒரு இனமாக போராட்ட காலத்தில் இருந்தோம். மீளவும் இந்த நீர்க் கண்காட்சி சூழலைப் பார்க்கும் போது அதனை மீளவும் நினைவுபடுத்த வேண்டும் போல் இருந்தமை மிகவும் சிறப்பான விடயம். அதில் எனது பாடசாலை மாணவர்களும் பங்குபற்றி இருக்கிறார்கள் என்பதில் மகிழ்வடைகிறேன்.

நீர் தொடர்பாக எனது பட்ட மேற்படிப்புகளில் உவர்நீர்த்தடுப்பணையை அமைப்பதால் எவ்வாறு நன்னீரை சேமிக்க கூடியதாக இருக்கும் என்பது தொடர்பில் ஆய்வு செய்திருக்கிறேன்.

அதன் நோக்கம் கடலில் வீணாக சென்று சேரும் மழை நீரை சேமித்தலாகும். நீங்கள் இங்கிருந்து நயினாதீவு, ஊர்காவற்றுறை செல்லும் போது தையில் இருந்து வைகாசி வரைக்கும் அந்த இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதை அவதானிக்கலாம்.
அங்கிருந்த கிணறுகளில் உள்ள தண்ணீரை தொடர்ச்சியாக எடுத்துச் சென்று விஞ்ஞான பீட ஆய்வு கூடத்தில் ஆய்வு செய்த போது அந்தக் காலப்பகுதிகளில் கிணறுகளில் உள்ள உவர்த் தன்மை குறைவாக இருப்பதை அவதானித்திருக்கிறேன்.

இன்னும் மேலதிகமாக மழை நீரை சேமிக்க உவர்நீர் தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கலாமா? அல்லது ஆழத்தை கூட்டலாமா எனச் சிலர் கேட்பார்கள்.

இரண்டுமே செய்ய முடியாதிருக்கும். ஏனெனில் உவர்நீர் தடுப்பணையின் உயரத்தை கூட்டினால் நிலப்பகுதி வெள்ளக் காடாகிவிடும். ஏனெனில் நாங்கள் பல தாழ் நிலங்களில் வீடுகளை கட்டியிருக்கிறோம், வீட்டு முற்றங்களிலும் கல் பதித்து தண்ணீர் உட்புகா வண்ணம் நிலத்தை முழுவதுமாக மூடி வருகிறோம்.

ஆழத்தைக் கூட்டுவோமாக இருந்தால் உவர் நீர் உள்ளே வந்துவிடும். இந்த கண்காட்சியில் மாணவர்களை ஈடுபடுத்தியமை சிறப்பான அம்சமாகும். ஏனெனில் அவர்கள் தான் இந்த விழிப்புணர்வை சமூகத்திடம் கொண்டு போய் சேர்க்கப் போகிறார்கள்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளில் அதியுயர் பெறுபேறுகளை பெறும் அனேகமான மாணவர்கள் சமூகமயப்படுத்தப்படாத மாணவர்களாக இருப்பதால் அவர்களால் எமது சமூகத்துக்கு பிரயோசனமில்லை.

சிறந்த பெறுபேறுகளையும் பெறும் சமூக சிந்தனையுள்ள மாணவர்களால் தான் பாடசாலையின், சமூகத்தின் ஒட்டுமொத்த வெற்றி தங்கியுள்ளது.

இந்தக் கருத்தினை யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் தலைவரான ராஜேந்திரன் சுரேந்திரகுமாரன் அவர்களும் வலியுறுத்தி இருந்தமை மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

Previous Post

மருத்துவமனை கழிப்பறையில் ரகசிய கமெரா சிக்கிய மருத்துவர்

Next Post

மோட்டார் சைக்கிள் பந்தயத்தால் நிகழ்ந்த விபரீதம்!

Editor1

Editor1

Related Posts

கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை
இலங்கைச் செய்திகள்

கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025
அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு
இலங்கைச் செய்திகள்

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு
இலங்கைச் செய்திகள்

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025
மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

December 6, 2025
அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

December 6, 2025
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு…! ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
இலங்கைச் செய்திகள்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு…! ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

December 6, 2025
Next Post
மோட்டார் சைக்கிள் பந்தயத்தால் நிகழ்ந்த விபரீதம்!

மோட்டார் சைக்கிள் பந்தயத்தால் நிகழ்ந்த விபரீதம்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025
உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025

Recent News

கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025
உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy