நல்லூர் ஆலய திருவிழாவில் நகை திருடிய பெண் கைது!

நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது நகைகளைத் திருட முற்பட்ட 24 வயது இளம் யுவதி ஒருவரை ஆலயப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சாரணர்கள் மடக்கிப் பிடித்து...

Read more

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவதிற்கு சீல் வைப்பு!

யாழ்ப்பாணம் மாங்குளம் பொதுச்சுகாதார பிரிவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள் மற்றும் கடைகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டதுடன் சுகாதார சீர்கேட்டை நிவர்த்தி செய்யும் வரை உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது....

Read more

யாழ்.செம்மணி புதைகுழியின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் வெளியாகிய செய்தி

யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்றைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளது. சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 45 நாட்கள்...

Read more

யாழில் கடைக்கு சென்ற வர்த்தகருக்கு நிகழ்ந்த சோகம்!

யாழ்ப்பாணத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக யாழ். நகருக்கு சென்ற வர்த்தகர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் முத்தமிழ் வீதி, கொட்டடி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னையா...

Read more

யாழ் நல்லூர் ஆலய திருவிழாவுக்கு சென்றவர்கள் வீட்டில் நிகழ்ந்த சோகம்!

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் அதிகாலை வேளை புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த தளபாடங்களை தீ வைத்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது....

Read more

யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

நல்லூர் தேர் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இதனை அறிவித்துள்ளார். இந்த விடுமுறைக்கான பதில்...

Read more

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய வருமானம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் படிப்படியாக வணிகத் திட்டத்துடன் மேம்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (20) நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார். வடமாகாணத்திற்கு அதிகளவில் வருமானத்தை...

Read more

நல்லூர் ஆலய திருவிழாவில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்த முருகன்!

நல்லூர் கந்தன் ஆலயத்தில் இன்று (19 )காலை மாம்பழ திருவிழாவிற்கு முருகன் வேடமணித்து தண்டபாணி தெய்வமாக வந்த சிறுவன் பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். வரலாற்று பிரசித்தி பெற்ற...

Read more

யாழில் கடமை நேரத்தில் வெளியே சென்ற ஊழியர் சிக்கினார்!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பிரதேச சபை ஊழியர் ஒருவர் தனது கடமை நேரத்தில், தனது வெளிநாட்டில் இருந்து வந்த உறவுகளை சந்திக்க சென்றவேளை கையும் களவுமாக தவிசாளரிடம்...

Read more

கடலில் நீராடிய இளைஞர் ஒருவர் மரணம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நண்பர்களுடன் கடலில் நீராடிய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு...

Read more
Page 12 of 430 1 11 12 13 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News