யாழ் வணிக சங்க கூட்டத்தில் குழப்பம் ஹர்த்தால் தொடர்பில் சர்ச்சை!

இலங்கைத் தமிழரசுக் கட்சி பிரமுகர்கள் விடுத்த அழைப்பை எதிர்த்து யாழ் வணிகர் சங்கக் கூட்டத்தில் பெரும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவில்...

Read more

யாழில் மின்சாரம் தாக்கியதில் சிறுவன் பலி!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் மின்சாரம் தாக்கி நேற்றிரவு (16) சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சங்கரத்தை – துணைவி பகுதியைச் சேர்ந்த அருள்ஜீவன் பிரசாத் (வயது 17)...

Read more

நல்லூர் ஆலயத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தில் வெடிகுண்டு உள்ளதாக யாழ், மாநகர சபை முதல்வருக்கு வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பினால் , ஆலய சூழலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த...

Read more

யாழில் பயங்கரம் தீப்பிடித்த பேருந்து!

யாழ்ப்பாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்று சற்றுமுன்னர் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. நல்லூர் – கிட்டுப்பூங்கா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்திலே இந்த தீ அனர்த்தம்...

Read more

யாழில் 79வது சுதந்திர தின கொண்டாட்டம்!

இந்தியாவின் 79வது சுதந்திர தினம் இன்று (15) யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொண்டாடப்பட்டது. இதன்போது இந்திய தேசியக்கொடி கொடியேற்றப்பட்டு, சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டது....

Read more

யாழ் சத்திர சிகிச்சை நிபுணர் V.சுதர்சன் காலமானார்!

.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குழாய் வழி சத்திர சிகிச்சைகளின் இமயம் என்று அழைக்கப்படும் சத்திர சிகிச்சை நிபுணர் V.சுதர்சனே இவ்வாறு...

Read more

10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட மாம்பழம்!

யாழ்ப்பாணம் நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் ஒன்று 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. மேற்படி ஆலயத்தின் கொடியேற்ற திருவிழா...

Read more

சுன்னாகத்தில் களவாடப்பட்ட நகைகளுடன்சிக்கிய நபர்!

யாழ்ப்பாணம் - சுன்னாகத்தில் களவாடப்பட்ட தங்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன், பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த...

Read more

விசாரணைக்கு வரும் செம்மணி மனித புதைகுழி வழக்கு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு இன்று (14) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. வழக்கு விசாரணையின்போது கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட ஸ்கேன் நடவடிக்கையின்...

Read more

யாழில் பணமோசடி!

யாழ்ப்பாணத்தில் கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரன் என கூறி நபர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராம சேவையாளர் ஒருவரின்...

Read more
Page 14 of 430 1 13 14 15 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News