யாழில் திடீரென பற்றிய தீ குடும்பஸ்தர் வைத்தியசாலையில்!

யாழில் பனையால் விழுந்ததாக கூறி குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்து வந்தவர்கள் தப்பியோடி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் மருத்துவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். குறித்த...

Read more

யாழில் நிலத்திற்கு கீழ் பதுக்கி வைக்கப்பட்ட போதைப்பொருள் மீட்பு!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் சுமார் 40 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருள் நிலத்திற்கு கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஊர்காவற்துறை கடற்கரை பகுதியில் நிலத்தில்...

Read more

யாழ் தொண்டமனாறு கடல் நீரேரியில் மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் வெளியான மற்றுமோர் தகவல்!

யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு கடல் நீரேரியிலிருந்து பெண்ணின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது. நேற்று மாலை (12) மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வந்த மீனவர்கள் கடலில் சடலம் ஒன்று மிதந்து...

Read more

யாழ் செம்மணி மனித புதைகுழி வழக்கு தொடர்பில் வெளியான தகவல்!

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு நாளைய தினம் வியாழக்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் போது, அகழ்வு...

Read more

தொண்டைமானாறு கடல் நீர் ஏரியில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து இன்று (12) மாலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீன்படி நடவடிக்கைக்கு வந்த மீனவர்கள் சடலம் ஒன்று...

Read more

யாழ் சமூக செயற்ப்பட்டாளர் ஒருவரின் மோசமான செயல்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட அறுகுவெளி பகுதியில் சாவகச்சேரி பொலிஸார் நேற்று மாலை மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது 284 கிலோ 415 கிராம் கேரள கஞ்சா...

Read more

எந்த செயற்ப்பாடுகளும் அற்றுக் கிடக்கும் மஹிந்த திறந்து வைத்த கட்டிடம்!

யாழ் – மட்டுவில் பகுதியில் அமைக்கப்பட்டு இயங்காது உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க...

Read more

யாழில் திடீர் கனமழையால் பலர் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் நேற்று(11) காலை திடீரென பெய்த கடும் மழை காரணமாக 7 குடும்பங்களைச் சேர்ந்த 32பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர்...

Read more

யாழில் கைதான குடும்பஸ்தர்!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில், குடும்பஸ்தர் ஒருவர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இந்தக்...

Read more

யாழில் போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டை பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த...

Read more
Page 15 of 430 1 14 15 16 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News