நல்லூர் ஆலய மண் தொடர்பில் வெளியான உண்மை தகவல்!

யாழ்ப்பாணம் – ஜூலை 29 முதல் ஆரம்பமாக உள்ள வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு, வழமைபோல் ஆலய வளாகம் மற்றும்...

Read more

யாழில் மாணவி மாயமாகி 10 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்காத பொலிசார்!

யாழ்ப்பாணத்தில் 10 நாட்களாக மகள் மாயமானமை குறித்து பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து யாழ் பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளரிடம் தனது மகளை கண்டுபிடித்து...

Read more

செம்மணியில் பொலித்தீன் பைக்குள் எலும்புக் கூடுகள்!

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 22 ஆவது நாளாகவும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன. குறித்த அகழ்வு பணிகள் இன்று மதியம்...

Read more

யாழில் மீட்க்கப்பட்ட பெரும் தொகை கஞ்சா!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் மைதானத்தின் அருகாமையில் நேற்றைய தினம் (25) இரவு பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும்...

Read more

நல்லூர் ஆலயத்திற்கு மணல் கொடுப்பது தொடர்பில் தொடரும் எதிர்ப்புகள்!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்காக வருடந்தோறும் குறிப்பிட்ட மணல் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இருந்து பிரதேச மக்களின் அனுமதியுடன்...

Read more

செம்மணியில் மீட்க்கப்பட்ட பிரேத பெட்டி!

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள யாழ்ப்பாணம் செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பிரேதப் பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டது. மேலும் மனிதப் புதைகுழிகள்...

Read more

மாணவர்களுக்கு வரலாறு கற்பிப்பதை நிறுத்த வேண்டும் அர்ச்சுனா எம்பி!

பாடசாலை மாணவர்களுக்கு வரலாற்றைக் கற்பிப்பதை நிறுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்திருந்தார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே...

Read more

செம்மணியில் அத்துமீறி புகைப்படம் எடுத்தவர்களுக்கு நிகழந்த கதி!

யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்துக்குள் மனிதப் புதைகுழி காணப்படும் இடத்தில் அத்துமீறி உள்நுழைந்து புகைப்படம் எடுத்த மதகுரு தலைமையிலான குழுவினரால் சர்ச்சை ஏற்பட்டது. மனிதப்...

Read more

யாழில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பெண்!

யாழ்ப்பாணம் வேலணை துறையூர் பகுதியில் 10 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்திய குற்றச்சாட்டில் 62 வயது நபர் ஒருவர் நேற்று (25) கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம்...

Read more

யாழில் சீறிப்பாய்ந்த ஜே.வி.பி. பெண் உறுப்பினர்

யாழ்ப்பானம் மானிப்பாய் பிரதேச சபையின் இரண்டாவது அமர்வானது இன்றைய தினம் (25) வெள்ளிக்கிழமை தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது ஜே.வி.பி. காடைத்தனம் புரியும் கட்சி என...

Read more
Page 20 of 430 1 19 20 21 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News