யாழ் பருத்தித்துறை கடற்கரையில் கரையொதுங்கிய ஆண் ஒருவரின் சடலம்

யாழ். பருத்தித்துறை துறைமுக கடலில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று(17.07.2023)அதிகாலையிலிருந்து குறித்த சடலம் கடலில் மிதந்த வண்ணம் காணப்பட்டுள்ளது. இதுவரை இந்த சடலம் யார்...

Read more

யாழில் கொள்ளையில் ஈடுபட முயன்றவர் பொது மக்களால் மடக்கி பிடிப்பு!

யாழ் பண்ணாகத்தில் வீதியால் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் சங்கிலியை அறுத்த கொள்ளையன் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சங்கிலியை அறுத்த கொள்ளையனை பெண் மடக்கி வீழ்த்தி உதைத்த...

Read more

யாழில் பொலிஸ் நிலையம் முன்பாக பெற்றோல் ஊற்றி கொளுத்த முயன்ற நபரால் பரபரப்பு!

யாழில் நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிய முற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் அச்சுவேலி பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பட்ட முரண்பாடு தகராறு...

Read more

நாட்டில் விசா இன்றி தங்கியிருந்த இந்தியர் கைது!

இலங்கையில் விசா இன்றி இரண்டு வருடங்களாக வாழ்ந்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நபரொருவரை மட்டக்களப்பு நகரில் வைத்து சந்தேகத்தின் பேரில் இன்று சனிக்கிழமை (15) கைது செய்துள்ளதாக...

Read more

யாழில் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்திய சம்பவம்

யாழில் சுமார் 35 இலட்சம் ரூபாய் செலவில் 2 கிலோமீற்றர் வரையிலான வீதியைப் பெயர் குறிப்பிட விரும்பாத நபரொருவர் புனரமைத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி...

Read more

யாழில் சக பூசகரின் கையடக்க தொலைபேசியை திருடிய பூசகர்

சக பூசகர்கள் ஐவரின் பெறுமதியான கையடக்க தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் நேற்று புதன்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற...

Read more

யாழில் இலவச வகுப்பிற்கு சென்ற மாணவிகள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்

யாழில் இலவச வகுப்புக்களை நடாத்தி வந்த நபர் ஒருவர் தம்மை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக மாணவிகள் இருவர் தெரிவித்ததை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பலாலி...

Read more

யாழ் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு!

யாழில் பொலிஸ் நிலையத்தில் மயங்கி வீழ்ந்த வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இன்று (13) இடம் பெற்றுள்ளது. விசாரணை ஒன்றிற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த குறித்த...

Read more

யாழில் விபரீத முடிவால் உயிரிழந்த இளம் குடும்ப பெண்

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மினேஸ் சங்கீதா (24) என்ற இளம் குடும்பப் பெண்ணே,...

Read more

மாணவியை பிரம்பால் தாக்கிய ஆசிரியர்

யாழ் வலிகாம வலயப் பிரிவில் இணுவிலில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி மீது ஆசிரியர் பிரம்பினால் தாக்கியது உண்மைதான் என குறித்த பாடசாலையின்...

Read more
Page 222 of 430 1 221 222 223 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News