யாழில் இரத்த வாந்தி எடுத்த நபர் உயிரிழப்பு!

யாழில் இளைஞர் ஒருவர் இரத்த வாந்தியெடுத்து நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் டெனிஸ்டன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...

Read more

யாழ் மாவட்டத்தில் நாளை முதல் முன்னேடுக்கப்பட இருக்கும் விசேட வேலைத்திட்டம்!

யாழ்.மாவட்டத்தில் வீதி விபத்துகளை தடுக்க நாளை முதல் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார் யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள...

Read more

யாழில் வீதியை கடக்க முற்ப்பட்ட வேளை நபர் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்துக்கு முன்பாக நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. தெல்லிப்பழை கிளானையைச் சேர்ந்த...

Read more

யாழ் வியாபர நிலையம் ஒன்றில் இடம்பெற்ற மோசடி அம்பலம்

அச்சுவேலியில் உள்ள பல வியாபார மையங்களில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்கள் திடீர் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். குறித்த திடீர்...

Read more

யாழில் இருந்து கதிர்காம யாத்திரைக்கு சென்ற நபர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் சந்நதி முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்தரை மேற்கொண்டு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலையத்தை வந்தடைந்த ஒருவர் இன்று (29) ஆலையத்தில் உயிரிழந்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார்...

Read more

யாழில் மாணவிகளை தாக்கிய ஆசிரியருக்கு நேர்ந்த கதி!

யாழ். மகாஜன பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாக நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த...

Read more

யாழில் வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது!

யாழ்ப்பாணம் பகுதியொன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சடலம் இன்றைய தினம் (28-05-2023) பருத்தித்துறை 3ஆம் குறுக்கு தெருவில்...

Read more

யாழில் சிறைச்சாலை கூரைக்கு மேலேறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதி!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி சிறைக் கைதி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அத்தோடு நேற்று பகல் வேளையில் ஆரம்பித்த குறித்த நபரின் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று...

Read more

யாழ் ஈ.பி.டி.பி. கட்சியின் உள்ளூராட்சி சபை வேட்பாளரார் உயிரிழப்பு!

சைக்கிளில் பயணித்த வயோதிபரை காரால் மோதியதில் அவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. ஏ–9 பிரதான வீதியில் சாவகச்சேரி நியூமெடிக்கெயர் மருத்துவமனைக்கு அருகாமையில் இந்த விபத்து...

Read more

யாழ் அச்சுவேலி பகுதியில் கப்ரக வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழப்பு!

அச்சுவேலி, வல்லை பருத்தித்துறை பிரதான வீதியில் நேற்றைய தினம் கப் ரக வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது வீட்டு சுற்றுப்புறத்தை சுத்தம் செய்துகொண்டிருந்த தருனத்தில்...

Read more
Page 230 of 430 1 229 230 231 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News