யாழில் உள் ஆடைக்குள் ஹெரோயின் மறைத்து வைத்திருந்த சிறுமி கைது!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் 55 கிராம் ஹெரோயினுடன் 16 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். முகாமில் கடமையாற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து...

Read more

யாழ் வட்டுக்கோட்டையில் வயலுக்குள் பாய்ந்த பேருந்து!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வயலுக்குள் பாய்ந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பொதுமக்களால் மீட்கப்பட்டது. இன்று (21) மதியம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில்...

Read more

யாழ் காட்டுப்பகுதியில் கஞ்சா மீட்பு!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைநகர் பகுதியில் காட்டுக்குள்ளிருந்து 65 கிலோ எடையுடைய கஞ்சா பொதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) மீட்கப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய...

Read more

யாழில் குளித்துக் கொண்டிருந்த குடும்ப பெண்ணிடம் மோசமாக நடந்து கொண்ட மாணவன்

யாழ் வலிகாமம் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த குடும்பப் பெண் ஒருவரை மரம் ஒன்றில் ஏறி ரசித்துக் கொண்டிருந்ததாக கூறி, பிரபல பாடசாலையில் கற்கும் 17 வயதான மாணவன்...

Read more

யாழில் மலையக மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள்

''மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் பூர்த்தி செய்த நிலையில் அவர்களுடைய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு அவர்கள் பல்வேறு துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்'' என்பதை...

Read more

யாழில் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி நியமனத்தை மீள பெற முயற்சி!

மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரின் நியமனத்தை மீளப் பெறுதுவதற்கு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் பிரயத்தனம் செய்வதாக...

Read more

நல்லூர் ஆலயத்தின் காளாஞ்சி கையளிக்கப்பு!

யாழ் நல்லூர் கந்தன் மகோற்சப பெருவிழாவை முன்னிட்டு இன்றைய தினம் யாழ் மாநகரசபையினருக்கு காளாஞ்சி கையளிக்கப்பட்டுள்ளது வரலாற்று சிறப்பு பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த...

Read more

யாழ் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற இருக்கும் பாரிய ஆர்ப்பாட்டம்!

வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் நியமனத்துக்கு எதிராக இன்று (19) காலை யாழ் ஆளுநர் அலுவலகத்தின் முன்னால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு...

Read more

யாழில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்ட யுவதி

யாழ்ப்பாண பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சுழிபுரம் - கல்விளான் பகுதியில்...

Read more

யாழ் பல்கலையில் அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 14ம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகத்தில் நினவுகூரப்பட்டு வரும் நிலையில், யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது....

Read more
Page 232 of 430 1 231 232 233 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News