யாழ் நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வெளியானது!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக நேற்று மீட்கப்பட்டனர். கொலை செய்யப்பட்டு...

Read more

யாழில் போதை ஊசிகளுடன் மூவர் கைது!

யாழ்.நல்லுார் - அரசடி பகுதியில் போதை ஊசிகளுடன் 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த மூவரும் கைது...

Read more

நெடுந்தீவு கூட்டுக்கொலை சம்பவத்தில் சந்தேக நபர் கைது!

நெடுந்தீவு பகுதியில் நேற்று (22) அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். மற்றுமொரு வயோதிபப் பெண் படுகாயங்களுக்குள்ளாகி யாழ்...

Read more

யாழ் நெடுந்தீவு கொலை தொடர்பில் தீவிரம் காட்டும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

யாழ்.நெடுந்தீவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்....

Read more

யாழ் நெடுந்தீவு பகுதியில் ஐவர் படுகொலை

யாழ் நெடுந்தீவு பகுதியில் இன்று அதிகாலை ஐவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள்...

Read more

யாழில் நுங்கு வியாபாரம் அதிகரிப்பு!

கற்பக விருட்சம் என அழைக்கப்படும் பனையின் நுங்கு பருவகாலம் ஆரம்பமாகிவிட்டது. யாழ் செம்மணியில் வீதி அரியாலை மற்றும் யாழ். நகர்மத்திய பகுதிகளிலும் நுங்கின் விற்பனை இன்று சூடுபிடித்து...

Read more

யாழில் வீட்டினுள் நுழைந்து உடமைகளை சேதமாக்கிய மர்ம கும்பல்!

யாழில் வீடொன்றினுள் நுழைந்த மர்ம கும்பலால் வீட்டில் இருந்த உடமைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று...

Read more

யாழில் பரபரப்பை ஏற்ப்படுத்திய விஜிதாவின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பெற்றோர்

தனது மகள் விஜிதாவின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும், தமக்கு உண்மையான விசாரணை மூலம் நீதி கிடைக்கவேண்டும் என உயிரிழந்த விஜிதாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர் இச்சம்பவம் தொடர்பில்...

Read more

நெடுந்தீவில் நான்கு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

யாழ்ப்பாண மாவட்டம் - நெடுந்தீவு, 11 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இராசேந்திரம் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தில் குடியிருப்புக்கள் அற்ற பகுதியில் மரத்தில்...

Read more

யாழ் வந்த பிக்பாஸ் பிரபலம்

தென்னிந்திய பிரபல நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ஜனனி ஐயர் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள வணிக நிலையமொன்றின் திறப்பு விழா நிகழ்விலேயே...

Read more
Page 239 of 430 1 238 239 240 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News