யாழில் கொரொனோ நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் மேலும் 5 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்கள் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளின் மேற்பார்வையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக, யாழ்ப்பாணத்தில் ஐந்து கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்ட பின்னர், அவர்கள்...

Read more

யாழில் உணவகம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ஏழு சந்தேகநபர்களை கொண்ட வன்முறை கும்பல் ஒன்றே நேற்று(20.04.2023) இந்த தாக்குதலை...

Read more

யாழில் பொது மக்களை ஏமாற்றிய போலி மருத்துவர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

போலி வைத்தியத்தின் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக பல தரப்பினராலும் எச்சரிக்கப்பட்ட உரும்பிராயை சேர்ந்த நபர் ஒருவரை யாழ். நீதவான் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்து பிணையில் செல்ல...

Read more

யாழில் கொரோனோவால் மீண்டும் ஓர் உயிரிழப்பு!

கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணத்தில் மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்றிரவு(21.04.2023) உயிரிழந்துள்ளார். கடந்த (15.04.2023) ஆம் திகதி குறித்த...

Read more

யாழில் மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

கட்டாரில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றிய இரண்டு பெண்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பெண்கள் 6 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி...

Read more

யாழ் பொது நூலகத்தில் ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!

யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் நூல்கள் இரவல் பெறும் புத்தக விறாக்கை பகுதியில் கடுமையான வெப்பம் நிலவுவதால் தமக்குரிய புத்தகங்களை பொறுமையாக தேடமுடியாத நிலை உள்ளதாக நூலக வாசகர்கள் கவலை...

Read more

யாழ் மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை இடம்பெற்ற போராட்டம்

வடக்கு கிழக்கு கூட்டு என்ற அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக இப் போராட்டம் இன்று காலை நடாத்தப்பட்டுள்ளது. "இதன் போது மனித உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்,...

Read more

யாழ் பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு பாலியல் தொலை கொடுக்கும் ஆசிரியர்

யாழ்ப்பாணம், வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பெண்கள் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர் மாணவிகள் சிலரை பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் அதிபரிடம் முறையிட்ட...

Read more

யாழில் இடம்பெற்ற விபத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் நேற்றிரவு(19.04.2023) இடம்பெற்ற வீதி விபத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடிகாமம் பொலிஸ் நிலைய...

Read more

யாழில் தவறான முடிவால் உயிரிழந்த யுவதி!

யாழ் வடமராட்சி பொலிகண்டி பகுதியில் இளம் யுவதி ஒருவர் தவறான முடிவை எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் (19-04-2023) இடம்பெற்றுள்ளது....

Read more
Page 240 of 430 1 239 240 241 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News